Author: updateadmin

தஞ்சை மாவட்டம்: சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம்!!

தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில்…

திருவாரூர் மாவட்டம்: ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் முத்துப்பேட்டை சாலையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு என்று மாணவர் விடுதி உள்ளது. அப்போது அவர்,…

திருவாரூர் மாவட்டம்: கஞ்சா விற்ற 2 பேர் கைது!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கஞ்சா விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

திருவாரூர்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் கொள்கை உருவாக்கிட வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணைகளை ரத்து செய்திட வேண்டும். கொரோனா தொற்று…

நாகை மாவட்டம்: மீனவர்கள் 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்!!

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 31), தேவா (20), வெற்றி (28),…

நாகை மாவட்டம்: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை!!

திட்டச்சேரி, நெல் ஏற்றி வந்த லாரிகளை வழிமறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வெளிமாவட்டங்களில் இருந்து நெல் விற்பனைக்கு கொண்டு வருவதை தடுக்கும் வகையில்…

நாகை மாவட்டம்: திருமலைராஜன் ஆற்றில் மண் அள்ளிய 3 பேர் கைது!!

திட்டச்சேரி, திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தொட்டி வளாகத்துக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் போராட்டம்!!

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் நகராட்சி சார்பில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு…

கடலூர் மாவட்டம்: டாஸ்மாக் கடை ஜன்னலை உடைத்த 2 பேர் கைது!!

சிதம்பரம், தமிழக அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்தது. இந்த நிலையில் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்த சிவபெருமான்…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்!!

நெய்வேலி, விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையே 165 கி.மீட்டர் தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று…