Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா!!

திருவெண்காடு, திருநகரி கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே திருநகரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண ரெங்கநாத…

மயிலாடுதுறை மாவட்டம்: துணை மின் நிலையத்தில் தீ விபத்து. 5 மணி நேரத்திற்கு பிறகு மின்சார வினியோகம்!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு துணை மின் நிலையத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட மின் மாற்றி ஒன்றும், 16 மெகாவாட் திறன்கொண்ட மின் மாற்றி இரண்டு என…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவம் – ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகம் திறப்பு!

மயிலாடுதுறை: புதிதாக உருவாக்கப்பட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் மயிலாடுதுறையில் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கான மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை…

கடலூர் மாவட்டம்: துணை பேராசிரியையின் திருமணத்திற்காக வைத்திருந்த 110 பவுன் நகைகள் கொள்ளை!!

விருத்தாசலம், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை மாரியம்மன் கோவில் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்னதுரை. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 60). இவர்களுக்கு சுதா, ராஜலட்சுமி,…

கடலூர் மாவட்டம்: வேப்பூரில் கிராம மக்கள் சாலை மறியல்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகன் அபிசுந்தர்(வயது 17). இவர் நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பிணமாக…

கடலூர் மாவட்டம்: தமிழர் தேசிய முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பலம் மேடை மீது பக்தர்கள் உள்ளிட்ட யாரும் ஏறக்கூடாது என தீட்சிதர்கள் தடை விதித்து உள்ளனர். இதைத்தொடர்ந்து கோவில் சிற்றம்பல மேடையில் ஏறிய…

மயிலாடுதுறை மாவட்டம்: நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை: கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக்கோரி மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மயிலாடுதுறை, சித்தர்காடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி…

மயிலாடுதுறை மாவட்டம்: 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் முழுமை பெறாத சமுதாயக்கூடம் கட்டுமான பணி!!

சீர்காழி: புங்கனூர் ஊராட்சியில் 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்டுமான பணி முழுமை பெறாத நிலையில் உள்ள சமுதாயக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால் மக்கள் வேதனையில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்!

குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மயிலாடுதுறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். அசிக்காடு…

படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதலமைச்சருக்கு உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் கோரிக்கை !!

கடன் வாங்கி படிக்க சென்ற எங்களை மீட்டது போல் படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் பேட்டி. உக்ரைனில் போர்…