Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் தபால் நிலையத்தில் கணினி திருட்டு!!

சிதம்பரம் கச்சேரி தெரு, பழைய நீதிமன்றம் அருகே தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் மணிவேல்(வயது 48) என்பவர், கடந்த 27.3.20 அன்று…

மயிலாடுதுறை மாவட்டம்: நுங்கு விற்பனை அமோகம்!!

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் 10…

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பணிமனைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் பரபரப்பு!!

சென்னை, மங்களூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் வரை இயக்கப்படும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 22637) நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையத்தில்…

சென்னை: மாதவரத்தில் குடும்ப தகராறில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!

செங்குன்றம், சென்னை அடுத்த மாதவரம் பால் பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 80). இவருடைய மனைவி பாச்சுபாய் (75). இவர்களுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 75 வயது மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது குத்தாலம் தாலுகா, வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 75) தனக்கு…

கடலூர் மாவட்டம்: அனைத்து கிராமங்களிலும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும்.

விருத்தாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விருத்தாசலம் வட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் கிளை நிர்வாகி ரவி தலைமையில் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட…

கடலூர் மாவட்டம்: தொழிலாளி திடீர் சாவு!!

கடலூரில் முதுநகரில் தொழிலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் சான்றோர்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46), கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு பதக்கம்!!

மயிலாடுதுறை அருகே, பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பள்ளி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு பள்ளி ஆண்டு விழா!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார். பெற்றோர்-ஆசிரியர் கழக…

கடலூர் மாவட்டம்: கடலூர் பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

கடலூர் முதுநகர், மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி ஜூன் 15-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்…