Author: updateadmin

பெட்ரோல், டீசல் விலை இன்று முதல் உயர்த்தப்பட வாய்ப்பு!!

5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்!!

மயிலாடுதுறை: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லலிதா கூறினார். சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரம்!

கொள்ளிடம்: பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் தரைதளத்தை மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கிருந்து தினமும்…

கடலூர் மாவட்டம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி!!

விருத்தாசலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இங்கு விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை கொள்முதல் செய்ய 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம்…

கடலூர் மாவட்டம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை!!

கடலூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம், கடலூர் அருகே உள்ள எஸ்.குமராபுரத்தை சேர்ந்தவர் ராமன் மகள் நிவேதா(வயது 15). இவர், கடலூர்…

கடலூர் மாவட்டம்: தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!

பா.ம.க.வினரின் எதிர்ப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், தீவிர சோதனைக்கு பிறகே ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். கடலூர்…

மயிலாடுதுறை : ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் என புகார்!

சீர்காழி அருகே ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றுநடைபெற்றுள்ளதாக வந்த புகாரின் பேரில். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள சட்டநாதபுரம்…

நாகை மாவட்டம்: தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு விருது!!

நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று தொழில் தொடங்கிய 25 பெண்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விருது வழங்கினார். நாகை ஊரக சுய…

நாகை மாவட்டம்: தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை!!

தலைஞாயிறில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை மாவட்டம் தலைஞாயிறில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர்…

நாகை மாவட்டம்: தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனார் கைது!!

வேதாரண்யம் அருகே சொத்துப்பிரச்சினையில் தந்தையின் கடைக்கு தீ வைத்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். இதில் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான…