Author: updateadmin

தஞ்சை மாவட்டம்: நசுவினி ஆற்றில் கிடந்த 2 அடி உயர வேல்!!!

ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில் 2 அடி உயர வேல் கிடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கரம்பயம்: ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில்…

தஞ்சை மாவட்டம்: அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் தவிக்கும் விவசாயிகள்!!

வல்லம்: கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 3.5 லட்சம் ஏக்கர் அளவிற்கு சம்பா,…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் கல்லணைக்கால்வாய் பாலம் இடிப்பு!

தஞ்சை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன்பாலம் நேற்று இடிக்கப்பட்டது. இங்கு ரூ.3 கோடியில் புதிதாக பாலம் கட்டப்படுவதையொட்டி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி தஞ்சையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது.…

தஞ்சை மாவட்டம்: பச்சைக்காளி – பவளக்காளி உறவாடுதல் நிகழ்ச்சி!!

தஞ்சை, வெண்ணாற்றங்கரையில் கோடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களுள் ஒன்றாகும். இந்த கோவிலில் பச்சைக்காளி, பவளக்காளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக…

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரவிழா!!

நெய்வேலி வேலுடையான்பட்டில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை…

கடலூர் மாவட்டம்: 618 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன!

பரங்கிப்பேட்டை, பிச்சாவரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் 21 ஆயிரம் ஆமை முட்டைகளை சேகரித்து, அதனை பொரிப்பகத்தில் வைத்து பாதுகாத்து…

கடலூர் மாவட்டம்: காயங்களுடன் கிணற்றில் வாலிபர் பிணம்!!

வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகன் அபிசுந்தர் (வயது 17). சென்னையில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த வாரம் வீட்டிற்கு…

கடலூர் மாவட்டம்: மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரி தடுத்து நிறுத்தம்!!

விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு…

சென்னை: 196 நாடுகளின் நாணயங்கள் பெயரை 4 நிமிடத்தில் சொல்லி அசத்தும் 4 வயது சிறுமி!!!

4 வயது சிறுமியின் திறமையை அப்துல் கலாம் உலக சாதனை குழுமம் அங்கீகரித்து பாராட்டு சான்றிதழும், பதக்கமும் கொடுத்து கவுரவித்துள்ளது. சென்னை நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீராம்-தீபா தம்பதி…

ரஷ்யா: வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளை தேசியமயமாக்குவோம் – உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 2 வாரத்திற்கும் மேலாக…