Author: updateadmin

நாகை மாவட்டம்: கத்தரிப்புலம் கிராமத்தில் மண் சாலை, தார் சாலையாக மாற்றப்படுமா?

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம் கிராமத்தில் கோவில் குத்தகை வடக்கில் உள்ள வடகாடு சாலை கடந்த பல ஆண்டுகளாக மண்சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையால்…

நாகை மாவட்டம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள்!

வெளிப்பாளையம்: முந்திரி பயிரில் மகசூல் இழப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் திவ்யா விளக்கம் அளித்துள்ளார். முந்திரி பயிரில் தேயிலை கொசுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்த…

நாகை மாவட்டம்: தீக்குளித்து பெண் சாவு!!

நாகை பறவைக்கார தெருவை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி வரலட்சுமி (வயது48). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா?

திருக்கடையூர்: குண்டும், குழியுமாக காணப்படும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சன்னதி சாலை சீரமைக்கப்படுமா? என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் மிகவும் பிரசித்தி…

திருவள்ளூர் மாவட்டம்: வருமான வரித்துறை அதிகாரி போல் வந்து காண்டிராக்டர் வீட்டில் கொள்ளை!!

திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் மார்ச் மாதம் 1ஆம் தேதி அதிகாலை 6 மணி அளவில் வருமான…

மயிலாடுதுறை மாவட்டம்: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சீர்காழி: வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சீர்காழி ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்…

கடலூர் மாவட்டம்: கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி…

கடலூர் மாவட்டம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை!

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில்…

கடலூர் மாவட்டம்: குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்…

கடலூர் மாவட்டம்: மாநகரின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு புதிய பிரதிநிதிகள் மூலம் தீர்வு ஏற்படுமா? – மக்கள் எதிர்பாப்பு!

கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி…