Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை…

கடலூர் மாவட்டம்: காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்!

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பாதுகாப்பு கேட்டு போலீசில் அவா்கள் புகார் அளித்தனா். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ மாணவி ஆர்த்திகா பெற்றோருடன் கலெக்டரை சந்தித்து நன்றி!

மயிலாடுதுறை: உக்ரைனில் இருந்து மீட்டு வரப்பட்ட மருத்துவ மாணவி ஆர்த்திகா, பெற்றோருடன் வந்து கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தார் மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா கோவாஞ்சேரி கிராமத்தை…

மயிலாடுதுறை மாவட்டம்: கால்நடைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்!

கொள்ளிடம் அருகே ஓதவந்தான்குடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பு மற்றும் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் ஓதவந்தான்குடி, அகரவட்டாரம், மாதானம், ஆர்ப்பாக்கம், பச்சை பெருமாநல்லூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: இன்று மின் நிறுத்தம்!

குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. குத்தாலம், பாலையூர், மேக்கிரிமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு…

தஞ்சை மாவட்டம்: வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்!!

தஞ்சையில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப கழகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆசியாவின் முதல் வெப்பம் சாரா உணவு பதன தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை மத்திய…

தஞ்சை மாவட்டம்: காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை!!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை முடி பூண்டார் நகர் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார். ஆசாரி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வெண்ணிலா(வயது 29). இருவரும்…

தஞ்சை மாவட்டம்: ஒன்பது மாத கர்ப்பிணி 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை!!

பட்டுக்கோட்டையை அடுத்த முதல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். அவருடைய மனைவி ஷீலாதாஸ் (வயது 29) குத்துச்சண்டை, தடகளம், வெயிட் லிப்ட், கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றவர். தேசிய…

கடலூர் மாவட்டம்: நடராஜர் கோவில் தீட்சிதர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி…

கடலூர் மாவட்டம்: பேரூராட்சி தலைவர் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 1,…