Author: updateadmin

கடலூர் மாவட்டம்: வட்டிக்கடையில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை!!

கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவி (வயது 60). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வட்டிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கடையை…

கடலூர் மாவட்டம்: அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்!!

விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…

கடலூர் மாவட்டம்: மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது!!

ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல்…

மதுரை மாவட்டம்: ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!!

மதுரை அண்ணாநகரில் உள்ள ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. மதுரை அண்ணாநகர் செக்சன் ஆபீஸ் ரோட்டில் ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு மர்ம…

நாகை மாவட்டம்: விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!!

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் காய்கறி சாகுபடி செய்யும்…

மதுரை மாவட்டம்: பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது!

மதுரையில் பூட்டிய வீட்டில் நகை, செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார். மதுரை மகாத்மா காந்திநகர், மகாநதி தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டை…

கடலூர் மாவட்டம்: நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் ராஜினாமா!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.கவுன்சிலர் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா…

கடலூர் மாவட்டம்: நாட்டு வெடி விபத்தில் மாணவர் சாவு!!

சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முகம்தெரியாகுப்பத்தை சேர்ந்த ராமசாமி(வயது 70) இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் வைத்திருந்த வெடி…

மயிலாடுதுறை மாவட்டம்: போதிய வகுப்பறைகள் இல்லாததால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்!

மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் அங்கு படிக்கும் மாணவ-மாணவிகள் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறார்கள். எனவே இங்கு புதிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும்!

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை அருகே நீடூர்- கங்கணம்புத்தூர் கிராமத்தில் ஜின்னா தெருவில் ஒரு மின்கம்பம் சேதமடைந்து…