Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: கொசு மருந்து அடிக்கும் பணி!

ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆனைக்காரன்சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம், அம்பேத்கர் தெரு ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு டெங்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவி!!

மகளிர் தின விழாவையொட்டி ஆதரவற்ற முதியோர்களுக்கு நல உதவிகளை பெண் போலீசார் வழங்கினர். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டையில் அருமை இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற முதியோருடன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மூலப்பொருள் சேமிப்பு கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மக்கள் மசோதா கட்சி சார்பில் அதன் தலைவர் ரூபன், துணைத்தலைவர் பாபுசங்கர், மாநில செயலாளர் சுந்தரராஜன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், வக்கீல்…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3 வது அலை முடிவுக்கு வந்தது!

கடலூர் மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 73 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 893 பேர் பலியாகி…

கடலூர் மாவட்டம்: ஒரே நாளில் 3 கோவில்களில் திருட்டு!!

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலவன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி காசிராஜன் வீட்டுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: நாளை மின் நிறுத்தம்!!!

கொள்ளிடம் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி…

தஞ்சை மாவட்டம்: தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரிப்பு!!

கும்பகோணத்தில் தர்பூசணி பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலங்களில் வெப்பம்…

தஞ்சை மாவட்டம்: நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா!!

பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 31 குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்களை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். பேராவூரணியில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா…

தூத்துக்குடி மாவட்டம்: செல்போனில் பேசிக் கொண்டே இருந்த மனைவியை குத்தி கொன்ற கணவர்!!

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, தாளமுத்துநகர், பாலதண்டாயுத நகரை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு…

நெல்லை மாவட்டம்: பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்த கும்பல். தட்டி கேட்ட லாரி டிரைவர் அடித்து கொலை!!

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் தகராறு செய்த கும்பலை தட்டிக் கேட்ட லாரி டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், பணகுடி அருகே…