Author: updateadmin

தஞ்சை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட வரிமட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஆர்வம்!!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மருத்துவ குணம் கொண்ட வரி மட்டி பிடிக்கும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது. அதிராம்பட்டினம் கடல் பகுதி சேறு…

தஞ்சை மாவட்டம்: வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு!!

கபிஸ்தலம் அருகே பேரூராட்சி செயல் அலுவலரின் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ே்தடிவருகின்றனர். கபிஸ்தலம் அருகே உள்ள சோமேஸ்வரபுரம்…

தஞ்சை மாவட்டம்: ‘ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையம்’

தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக ஸ்மார்ட் வகுப்பறையுடன் கூடிய அங்கன்வாடி மையத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். தஞ்சையை அடுத்த குருங்குளம் மேற்கு…

தஞ்சை மாவட்டம்: 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குறைதீர்க்கும் கூட்டம்!!

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை மக்கள் அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும்…

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை!!

தரங்கம்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் கடல் சீற்றமாக இருப்பதால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை…

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!

கோவில் முதல் குடும்பம் வரை கருவறை அவள்.. ஆறும் ஊரும் அவள் பெயரே…சோறும் நீரும் அவள் தயவே…காரும் முகிழும் அவள் உருவே…நிழலும் தனலும் அவள் நிலையே…கடலும் கரையும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும்!!

சீர்காழி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட சீர்காழி,…

மயிலாடுதுறை மாவட்டம்: பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்தது தமிழகஅரசு!!

பொது நகைக்கடன் தள்ளுபடி செய்ய மண்டல, மாவட்ட வாரியாக சிறப்பு தணிக்கை அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன்…

மயிலாடுதுறை மாவட்டம்: அதிகபட்சமாக 53 மி.மீ. மழை பதிவானது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 53 மி.மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்படும் நெல் மூட்டைகள் வீணாவதாக விவசாயிகள் கவலை!

சீர்காழி அருகே, கலெக்டரின் உத்தரவை மீறி திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகிறது. அங்கு நெல் மணிகள் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மயிலாடுதுறை…