Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் – கலெக்டர் லலிதா!!

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானிய விலையில் தண்ணீர் குழாய்கள் வழங்கப்படும் என கலெக்டர் லலிதா கூறினார். தாட்கோ மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிட விவசாயிகள் தங்கள் நில…

மயிலாடுதுறை மாவட்டம்: மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் பழையாறில், ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிப்பு!!

மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் பழையாறில் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையாறில் உள்ள மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து 350…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது!!!

உக்ரைன் எல்லையை கடப்பது சிரமமாக இருந்தது என்றும், இந்தியாவில் படிப்பை தொடர உதவ வேண்டும் என்றும் ஊர் திரும்பிய மயிலாடுதுறை மருத்துவ மாணவி கூறினார். மயிலாடுதுறை, அருகே…

கடலூர் மாவட்டம்: நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது!!

கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…

கடலூர் மாவட்டம்: கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிவு!!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள்…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா!!

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு!!

வைத்தீஸ்வரன்கோவிலில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் விளக்கு முக…

உக்ரைன் – ரஷ்ய போர்: ரஷியாவிலிருந்து அதிரடியாக வெளியேறிய இருபெரும் நிறுவனங்கள்!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச அளவிலான இரண்டு நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கிட்டதட்ட…

இந்தியா: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சு!!

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைன் மீதான போரில் ராணுவ இலக்குகள், அரசின் சொத்துகளை…

திருவாரூர் மாவட்டம்: கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் – சுமைப்பணி தொழிலாளர்கள்!

கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. திருவாரூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளர் சங்க கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்…