Author: updateadmin

கடலூர் மாவட்டம்: குறிஞ்சிப்பாடி பகுதியில் கரும்பு வயலில் மானிய விலையில் சொட்டுநீர் பாசன குழாய்கள் அமைப்பு!

கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும்…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம்!!

பெண்ணாடம், அருகே ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபா் பிணம் கிடந்தது தொடா்பாக போலீசாா் விசாரைண நடத்தி வருகின்றனா். பெண்ணாடம்; அரியலுார் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலைய பகுதியில் தண்டவாளத்துக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது!!

சீர்காழியில் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது!!

சீர்காழியில் தடை செய்யப்பட்ட 20 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: கத்தியால் குத்தி விவசாயி கொலை!!

குத்தாலம் அருகே கத்தியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டு உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம்…

மயிலாடுதுறை மாவட்டம்: ருத்ராபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு!!!

குத்தாலத்தில் ருத்ராபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நடந்தது. குத்தாலம் தோப்புத்தெருவில் பழமை வாய்ந்த ருத்ராபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு கடந்த 4-ந் தேதி விக்னேஷ்வர அனுக்கிரக…

உக்ரைன் – ரஷ்யா: இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை!

உக்ரைன் – ரஷ்யா இடையே 12வது நாளாக போர் நடைபெறுகிறது. இதற்கிடையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் தொடர்பான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று…

மயிலாடுதுறை மாவட்டம்: ஐந்தாவது நாளாக தொடரும் கடல் சீற்றம்!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கடல் சீற்றம் காரணமாக ஐந்தாவது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம்…

கோவை மாவட்டம்: கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து போராட்டம்!

கோவை மாவட்டம், அவினாசி சாலையில் அமைந்துள்ள பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அரசு உதவி பெறும் கல்லூரி பல்கலைக்கழகம் ஆவதை எதிர்த்தும், ஆசிரியர்களின்…

திருவாரூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி!!

திருத்துறைப்பூண்டி நகரசபை துணைத்தலைவர் பதவிக்கு கட்சி மேலிடம் அறிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த நகராட்சியில்…