Author: updateadmin

சென்னை: பஸ் கூரையின் மீது ஏறி பயணம் செய்த மாணவர்களை தட்டிக்கேட்டதால் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!!

ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து ஆவடி நோக்கி நேற்று காலை தடம் எண் 61-கே என்ற அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பொதுமக்களும்…

சென்னை: சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கேரள வாலிபரிடம் இருந்து 4½ கிலோ கஞ்சா பறிமுதல்!!

சென்னை, எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதன்மை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் செந்தில் குமரேசன் அறிவுறுத்தலின் படி, இன்ஸ்பெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையிலான ரெயில்வே பாதுகாப்பு படை…

கடலூர் மாவட்டம்: 50 கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!!

கடலூர் அருகே, பெரியக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலைக்கான கட்டுமான பணி கடந்த 15 ஆண்டுகளுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: தபால் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

மயிலாடுதுறையில் தேசிய அஞ்சல், ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., ஊழியர்கள் சங்க 24-வது மாநில மாநாடு 2 நாட்கள் நடந்தது. மாநாட்டிற்கு வரவேற்புக்குழு தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். மாநில…

கடலூர் மாவட்டம்: பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மாப்பிள்ளை!!

நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 19 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணும், வாலிபரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். மேலும் அந்த…

திருவாரூர் மாவட்டம்: 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்!!

திருவாரூரில் விதிமுறைகளை மீறி 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 3 பஸ்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. வாகனங்களில்…

நாகை மாவட்டம்: எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குகின்றன!!

வேதாரண்யத்தில் கோடை மழையில் பாதிக்கப்பட்ட எள் செடிகள் மீண்டும் பூத்து குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம், கரியாப்பட்டினம், தென்னம்புலம் ஆதனூர்…

கடலூர் மாவட்டம்: மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு – புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்க நிறுவன…

மயிலாடுதுறை மாவட்டம்: பேரிடர் மேலாண்மை பயிற்சி!!

மணல்மேடு, அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை மாவட்டத்தில்11,649 மாணவ – மாணவிகள் பிளஸ்-1 பொதுத் தேர்வு எழுதினர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 11,649 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)…