Author: updateadmin

சென்னை: வடமாநிலத்தவர்களுக்கே அதிக முக்கியத்துவம் – தமிழக மாணவி குற்றச்சாட்டு!

கோவை, காரமடை அருகே உள்ள டீச்சர்ஸ் காலணி பகுதியை சேர்ந்த ஜோஸ்லின் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தார். உக்ரைனில் இந்திய தூதரக…

தஞ்சை மாவட்டம்: முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தேர்வு!

கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தர்வு செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டியபடி வந்து அவர் தேர்தலில் பங்கேற்றார். கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு…

தஞ்சை மாவட்டம்: தஞ்சை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்பு!!

தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக…

தஞ்சை மாவட்டம்: ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு!

திருவிடைமருதூர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தேர்தலையொட்டி போலீசார்-தி.மு.க.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.…

தஞ்சை மாவட்டம்: வாலிபர் உயிரிழப்பில் தந்தை-மகன் கைது…போலீசார் விசாரணை!

வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் தந்தை மகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விசலூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைவர்- துணைத் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு!!

சீர்காழி நகரசபை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்:பேரூராட்சிகளின் தலைவர்- துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது!!

சீர்காழி: வைத்தீஸ்வரன்கோவில், குத்தாலம், மணல்மேடு உள்ளிட்ட 3 பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளை தி.மு.க. கைப்பற்றியது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட…

மயிலாடுதுறை மாவட்டம்: 2 பஸ்கள் உள்பட 12 வாகனங்கள் பறிமுதல்!!

மயிலாடுதுறை, மாவட்ட கலெக்டர் – லலிதா உத்தரவின்பேரில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார், விஸ்வநாதன் மற்றும் அலுவலர்கள் அடங்கிய…

மயிலாடுதுறை மாவட்டம்: அங்காளபரமேஸ்வரி கோவில் பால்குட திருவிழா!!

செம்பனார்கோவில் அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மணக்குடி கீழிருப்பு கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி…

கடலூர் மாவட்டம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 3 கலசங்கள் திருடியவர் கைது!!

விருத்தாசலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனியாக சன்னதி அமைந்துள்ளது. 20 ஆண்டு்களுக்கு பிறகு கடந்த 6-ந் தேதி இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.…