Author: updateadmin

சென்னை: நூதன முறையில் தங்கம் கடத்தல் – பயணி கைது!

சார்ஜாவில் இருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையை…

கடலூர் மாவட்டம்: வி.சி.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது!!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.…

கடலூர் மாவட்டம்: பேச்சுவார்த்தை நடத்த வந்தசபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்!

பேச்சுவார்த்தை நடத்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வந்தபோது அவரது காரை தாக்கிய வி.சி.க.வினரை போலீசார் தடியால் அடித்தனர். பதிலுக்கு அவர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். நெல்லிக்குப்பம் நகரமன்ற…

சென்னை: மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

திருவொற்றியூர், சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 190-வது ஆண்டு அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் சுந்தரி வெற்றி!!

கடலூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்கள் 2 பேர் போட்டியிட்ட நிலையில், கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சுந்தரி வெற்றி பெற்றார். துணை…

மயிலாடுதுறை மாவட்டம்: மீன்பிடி இறங்கு தளம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு!!

வானகிரி மீனவர் கிராமத்தில் மீன்பிடி இறங்கு தளம் அமையும் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். திருவெண்காடு: பூம்புகார் அருகே உள்ள வானகிரி மீனவ கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும்…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைவர்-துணைத் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!!

பொறையாறு: தரங்கம்பாடி பேரூராட்சிக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் காந்திஜி வணிக வளாகம் இடிப்பு!!

தஞ்சையில் காந்திஜி வணிக வளாகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். தஞ்சை காந்திஜி சாலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு அருகே காந்திஜி வணிக வளாகம் உள்ளது. இந்த கட்டிடம் 1994-ம்…

தஞ்சை மாவட்டம்: தேங்கி கிடக்கும் காய்கறி கழிவுகளால் வியாபாரிகள் அவதி!

தஞ்சை தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் தேங்கி கிடக்கும் காய்கறிகழிவுகளால் வியாபாரிகள் அவதியடைந்து வருகின்றன. இதனை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே…

திருவாரூர் மாவட்டம்: நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா!!

நீடாமங்கலத்தில் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசந்தர் தலைமை…