Author: updateadmin

திருவாரூர் மாவட்டம்: சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி திருவாரூரில் சி.ஐ.டி.யூ. போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்கள் இயக்கம்!

திருவாரூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களின் இயக்கத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக 108 ஆம்புலன்ஸ்களை மக்கள் பயன்பாட்டுக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!!

சீர்காழி, தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள். சீர்காழி தென்பாதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை…

கடலூர் மாவட்டம்: ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்!

குறிஞ்சிப்பாடி அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். குறிஞ்சிப்பாடி,…

சென்னை மாநகராட்சி: மேயராக பதவியேற்றார் பிரியா ராஜன்!!

சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட, பிரியா ராஜன் பதவியேற்று கொண்டார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி…

இந்தியர்களை மீட்க சிறப்பு பேருந்துகள் – ரஷ்யா ஏற்பாடு!!

போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 9 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. ரஷ்ய படைகள் முக்கிய நகரங்கள் மீது…

கடலூர் மாவட்டம்: தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலி!!

நெல்லிக்குப்பத்தில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து டிரைவர் பலியானார். மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கடலூர், குண்டுசாலையை சேர்ந்தவர் பிரபு(வயது 42). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார்…

மயிலாடுதுறை மாவட்டம்: அங்காள பரமேஸ்வரி கோவில் மயானக் கொள்ளை திருவிழா!!

பொறையாறு: செம்பனார்கோவில் அருகே அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். செம்பனார்கோவில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் புகழ் பெற்ற…

கடலூர் மாவட்டம்: சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவு நீரை மறுசுழற்சி செய்ய வேண்டும்!

செம்பனார்கோவில் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கரன், ஒன்றிய ஆணையர்…

கடலூர் மாவட்டம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்!!

நெல்லிக்குப்பம் அருகே கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது. நெல்லிக்குப்பம்…