Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. கடலூர் முதுநகர்,…

கடலூர் மாவட்டம்: கவுன்சிலர்கள் தங்கியிருந்த ஓட்டலில் போலீசார் குவிப்பு!!

கடலூரில் கவுன்சிலர்கள் தங்கி இருந்த ஓட்டலில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கடலூர்: தமிழகத்தில் மேயர் பதிவிக்கான முறைமுக தேர்தல் இன்று நடைபெற…

மயிலாடுதுறை மாவட்டம்: 5 அடி உயர பனி லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு!!

மயிலாடுதுறை, கூறைநாடு அருகில் அறுபத்து மூவர் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற சப்தமாதா பிடாரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி பா.ஜ.க. சார்பில் 5 அடி உயரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன்கோவிலில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், விவசாயிகள் தங்களது பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல் தொடர்பாக இரண்டு நாட்கள்…

திருவாரூர் மாவட்டம்: நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் உண்ணாவிரதம்!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்கள் திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர். கூடுதல் சேமிப்பு மையம் திறக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல்…

மயிலாடுதுறை மாவட்டம்: மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி!!!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயூரநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது நாளாக நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் மயிலாடுதுறை ஷண்முகா…

மதுரை மாவட்டம்: பாரத் மாதா கி ஜே, அஞ்சாநெஞ்சன் ஆணைக்கிணங்க! எனக் கூறி பதவி ஏற்று கொண்ட கவுன்சிலர்கள்.

துரை மாநகராட்சியின் 100 புதிய கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பதவி ஏற்கும் போது வழக்கமாக உளமாற உறுதியளிக்கிறேன் என்று…

சென்னை: அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிய சென்னையில் 367 இடங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தையொட்டி, சென்னையில் போக்குவரத்து போலீஸ் சார்பில் மோர் பந்தல் அமைத்து, போலீசாரின் தாகத்தை தணிக்க இலவசமாக மோர் வழங்கப்படும். அந்தவகையில் நேற்று சென்னை வேப்பேரி…

திருப்பூர் மாவட்டம்: இருசக்கர வாகன விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர்!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது36) இவரது மனைவி மல்லிகா(24). இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீசரண்(7) என்ற மகன் உள்ளனர். இவர்கள் தங்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்ரேனில் சிக்கியிருக்கும் தனது மகளை மீட்கக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் கோவாஞ்சேரியை சேர்ந்த ஆனந்தன், கவிதை ஆகியோரின் தம்பதியினருக்கு 23 வயதான மகள் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ஆர்த்திகா இவர் உக்ரைன்ல்…