Author: updateadmin

உக்ரைன் விவகாரம்: ‘ரஷ்யாவை பற்றிய விவரங்கள்’ நாளை வெளிவரும்!!

ரஷ்யா 6வது நாளாக உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பெரும் அச்சத்தில் உள்ள உலக நாடுகள், அமைதி பேச்சுவார்த்தை நடத்தும்படி…

திருப்பூர் மாவட்டம்: நீர் தேக்கத் தொட்டி கட்டி முடித்து 10 ஆண்டுகள் ஆகிறது, இன்னும் திறக்கவில்லை – பொதுமக்கள் புகார்!!

பல்லடம் அருகே, மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகியும், பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டம்…

சேலம் மாவட்டம்: வாலிபர் கொலை – தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை!

ஓமலூர் அருகே கல்குவாரியில் 24 வயது வாலிபர் மர்மமான முறையில் இறந்ததாக புகார் செய்ததை அடுத்து தீவட்டிப்பட்டி போலீசார் கொலையா என விசாரணை செய்து வருகின்றனர். சேலம்…

தஞ்சை மாவட்டம்: புகார் பெட்டி மக்களின் தகவல்கள், கோரிக்கைகள்..,

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சாலையோரத்தில் பள்ளம் ஒன்று உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறிவிழுந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார். மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

கடலூர் மாவட்டம்: கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில்…

நாகை மாவட்டம்: நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு!!

நாகப்பட்டினம், கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல கலெக்டர் அருண் தம்புராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில், சம்பா மற்றும்…

தஞ்சை மாவட்டம்: ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

திருவிடைமருதூர், கும்பகோணம் அருகே கோவில் உரிமை தொடர்பாக இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் சம்பவ இடத்தில்…

தஞ்சை மாவட்டம்: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்!!

தஞ்சாவூர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்…