Author: updateadmin

தஞ்சை மாவட்டம்: பஸ்சில் ஏற முயன்ற மாணவர் தவறி விழுந்து சாவு!!

கும்பகோணத்தில் பஸ்சில் ஏற முயன்ற மாணவா், தவறி விழுந்து உயிரிழந்தான். கும்பகோணம் அருகே உள்ள அரிய திடல் கற்பக மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது…

தஞ்சை மாவட்டம்: பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி!

தஞ்சாவூர், சுட்டெரிக்கும் வெயிலால், தஞ்சை பெரியகோவிலுக்குள் நடந்து செல்ல முடியாமல் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே கோவில் வளாகத்தில் உடனடியாக தரைவிரிப்புகளை விரிக்க வேண்டும், என்று…

தஞ்சை மாவட்டம்: உணவு தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள்!!

தஞ்சாவூர், 4 நாட்களாக குகை அறைகளில் முடங்கி கிடக்கிறோம். உணவு, தூக்கமின்றி தவித்து வரும் எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசுக்கு தஞ்சை மாணவிகள் வீடியோ…

மயிலாடுதுறை மாவட்டம்: அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய…

கடலூர் மாவட்டம்: ‘முறத்தால் அடிவாங்கும் பக்தர்கள்’ – விநோத வழிபாடு!!

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது இந்தகோவிலில் ஆண்டுதோறும் மாசிமாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த…

கடலூர் மாவட்டம்: நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில்சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி விழா 1-ந்தேதி தொடங்குகிறது!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் வக்கீல் சம்பந்தம் தலைமை தாங்கினார். முன்னாள்…

தஞ்சை மாவட்டம்: வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனைவிலை குறைந்ததால் விவசாயிகள் கவலை!

தஞ்சை மாவட்டத்தில் வைக்கோல் கட்டு ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்…

தஞ்சை மாவட்டம்: தபால் நிலையத்தில் ஆதார் சேவை ‘திடீர்’ நிறுத்தம்பொதுமக்கள் ஏமாற்றம்!

கும்பகோணத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் ஆதார் சேவை நேற்று திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். கும்பகோணம் மகாமக குளம் அருகே தலைமை தபால் நிலையம்…

கடலூர் மாவட்டம்: ராமநத்தம் அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டு!

திட்டக்குடி அருகே ராமநத்தம் அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் பாண்டுரங்கன் (வயது 50). விவசாயி. இவருக்கு வெங்கடேசன், ஜெகநாதன் என்று 2 மகன்கள் உள்ளனர்.…

இந்தியர்களை மீட்க மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டம்!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்களை அழைத்து வரும் நடவடிக்கைகளை ஈடுபட்டுள்ள மத்திய அரசு, தற்போது…