Author: updateadmin

சென்னை: போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர், போலீசார் அபராதம் விதித்ததால் தீக்குளிக்க முயற்சி!!

சென்னை, வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ராஜகோபால் தலைமையில் போக்குவரத்து போலீசார் வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலத்தில் சூறைக்காற்று வீசியதால் வாழை மரங்கள் சாய்ந்தன!!

கடலூர், மேற்கு மத்திய மற்றும் தென் மேற்கு வங்க கடலில் உருவான அசானி புயல் வலுவடைந்து நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கில் சுமார் 340…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்!!

பண்ருட்டி அருகே, உள்ள சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலன்(வயது 52). அரசு பஸ் கண்டக்டரான இவர் பண்ருட்டி-குள்ளஞ்சாவடி பஸ்சில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பண்ருட்டியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் விரிசல்!!

கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்து உள்ளனா். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்டம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தகவல்!!

மயிலாடுதுறை, மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறையில் வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்…

கடலூர் மாவட்டம்: காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்!!

கடலூர், கலெக்டர் ஆய்வு; நீர்வளத்துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் புவனகிரி அருகே பெரியப்பட்டு வாய்க்கால் 3…

கடலூர் மாவட்டம்: கல்வி விடுதிகளில் பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்கள்!!

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதிநேர தூய்மை பணியாளர் பணியிடங்கள் (ஆண்-12, பெண்-7) நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின்…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா நேரில்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் அருகே மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது!!

கொள்ளிடம் அருகே, மின்கம்பத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. அதில் இருந்து வெளியேறிய டீசலை பொதுமக்கள் பாட்டில்களில் பிடித்து சென்றனர். மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே பாலூரான்படுகை…

கடலூர் மாவட்டம்: காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சிதம்பரம் அருகே, உள்ள வேலப்பாடி கண்ணங்குடி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் மகன் நவின்(வயது 22). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த இவர் நேற்று காலை வேலப்பாடி…