Author: updateadmin

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே மாணவனை கண்டித்ததால் அரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்!

பண்ருட்டி அருகே பூங்குணத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 352 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ராணி உள்ளார். ஆசிரியர்கள், அலுவலர்கள் என 15…

திருப்பத்தூர் மாவட்டம்: அரசுப்பள்ளிக் கழிவறையில் தண்ணீர் வராததால் மாணவர்கள் அவதி!

திருப்பத்தூர் அருகே கழிவறை இன்றி பள்ளி சிறார் சிறுமிகள் இயற்கை உபாதையை கழிக்க வெளியே சென்றதால் விபத்துக்குள்ளாகி சிறுமியின் கால் முறிந்துள்ளது. திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டியப்பனூர் காளியம்மன்…

தஞ்சை மாவட்டம்: தனிப்படை போலீசாருக்கு டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டு!!

தஞ்சை, நாகையில் 750 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை டி.ஐ.ஜி. கயல்விழி பாராட்டினார். காவிரி டெல்டா மாவட்டங்களில் கஞ்சா கடத்தலை தடுக்கவும், கஞ்சா கடத்துபவர்களை…

தஞ்சை மாவட்டம்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நோட்டீஸ்

வல்லம்: தஞ்சை அருகே தனியார் பல்கலைக்கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை அகற்ற நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் பல்கலைக்கழக நுழைவு வாயிலிலும்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்!!!

பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரஷ்யா!

மாஸ்கோ: சண்டையை நிறுத்தினால், உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ராவ் கூறியுள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள்…

திருப்பத்தூரில் புதிய உதயம் – மலைவாழ் கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை!

மலைவாழ் மக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும், 188 ஆம்புலன்ஸ்…

சென்னை: முதலமைச்சரின் ’’உங்களில் ஒருவன்’’ புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு..!

முதலமைச்சர் ஸ்டாலின் ”உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் புத்தகக்…

தஞ்சை மாவட்டம்: மேயர், துணைமேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்கள் யார்?

தஞ்சை மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான தேர்தல் 4-ந்தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாநகராட்சி கவுன்சிலர்கள் 51 பேருக்கும் இது தொடர்பான…

தஞ்சை மாவட்டம்: ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை!

பந்தநல்லூர் அருகே ஓட்டல் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பிச்சிப்பாளையம்…