Author: updateadmin

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வெற்றி!!

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது வாக்கு…

கடலூர் மாவட்டம்: தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ் இயற்கை உரம் விற்பனை!!

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் கீழ் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் நுண்ணுயிர் உரம் விற்பனையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

மயிலாடுதுறையில் வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணிய தெருவை சேர்ந்தவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு!

சீர்காழிஅருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்…

சென்னை: காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு!

காசிமேட்டில் ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக காசிமேடு அண்ணா நகர் பகுதி மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல்…

சென்னை: கடல் சாகச பயணம்: 10 பெண் ராணுவ அதிகாரிகள் கவுரவிப்பு!!!

இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய சாகச சங்கம் மற்றும் இ.எம்.இ. படகோட்டும் சங்கம் ஆகியவை இணைந்து முதல் முறையாக 10 பெண் ராணுவ அதிகாரிகள் குழு சென்னையிலிருந்து விசாகப்பட்டினத்திற்கு…

சென்னை: சென்னை, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொடர் நிகழ்ச்சிகள்.

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சென்னை…

திருவள்ளூர் மாவட்டம்: கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி!

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை சேர்ந்த தொழிலாளி கார்த்திக்(வயது28). இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே குடிசை வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகின்றார். இவருக்கு…

சென்னை: வரும் 27 ம் தேதி பல்ஸ் போலியோ முகாம் – அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன்,ரூ 1.11…

திருப்பூர் மாவட்டம்: மின் இணைப்பை துண்டித்த கொள்ளையர்கள், இளைஞருக்கு அரிவாள் வெட்டு – பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே நால் ரோடு அரசமரத்து புதூரை சேர்ந்தவர் சாமிநாதன் ( வயது 73 ) . விவசாயி . இவருடைய மனைவி ஜானகி…