Author: updateadmin

திருச்சி: ரயில் நிலையத்தில் “3 கோடி” மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் – ரயில்வே அதிகாரிகள் சோதனை!

திருச்சி ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும்…

கடலூர் மாவட்டம்: தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் கைவரிசை காட்டிய மர்மகும்பல் கடலூரில் பரபரப்பு!!

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 7 சவரன் தங்கநகையை மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்…

சென்னை: நிலஅபகரிப்பு வழக்குகள் நிலுவைக்கு பதிவாளரே காரணம் – கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்!!

தமிழகத்தில் நிலஅபகரிப்பு தொடர்பான வழக்குகளின் குளறுபடிகளுக்கும், பிரச்சனைகளுக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரே காரணம் என உச்சநீதிமன்றம் கடுமைகாட்டியுள்ளது. நில அபகரிப்பு தொடர்பான வழக்கு நெடுநாட்களாக நிலுவையில் இருப்பதாகவும்,…

திருச்சி: விலை வீழ்ச்சியால் தேங்கிய 300 டன் சின்ன வெங்காயம் !!

திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் 300 டன் வெங்காயம் தேக்கம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட…

கிருஷ்ணகிரி மாவட்டம்: மேற்கூரை இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி பாதுகாப்பற்ற சூழலில் குழந்தைகள்!!!

போச்சம்பள்ளி அருகே அங்கன்வாடி கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாரி செட்டிஅள்ளி கிராமத்தில்…

திண்டுக்கல் மாவட்டம்: 25 ஆண்டுகளாக அடுத்தடுத்து போட்டியிட்டு வெற்றி பெறும் தந்தை, தாய், மகன்!!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் என தொடர்ந்து 25 ஆண்டுகளாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாநகராட்சி 12வது வார்டு பகுதியை…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது!!

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, வடலூர் ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், புவனகிரி, கங்கைகொண்டான், காட்டுமன்னார்கோவில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை,…

கடலூர் மாவட்டம்: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.

கடலூர் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் புவனகிரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை, புவனகிரி அரசு பெண்கள்…

தஞ்சை மாவட்டம்: தஞ்சையில் 2 மாநகராட்சிகளிலும் தி.மு.க. வெற்றி!!!

தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகளுக்கு தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது.. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தஞ்சை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் தஞ்சை…

தஞ்சை மாவட்டம்: மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை!!

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவியுடன், நகை தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தஞ்சை மாவட்டம்: கும்பகோணம், நாணயக்கார தெருவை சேர்ந்தவர் மோகன்(வயது 55). நகை தொழில்…