Author: updateadmin

கிருஷ்ணகிரி மாவட்டம்: தோல்வியடைந்த விரக்தியில் மயங்கி விழுந்த திமுக வேட்பாளர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் 7- வது வார்டு வேட்பளர் தோல்வியடைந்த விரக்தியில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கெலமங்கலம் பேரூராட்சி, உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று…

சேலம் மாவட்டம்: சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி!!!

சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான…

இந்தியா: உக்ரைன் -ரஷ்யா போர் பதற்றம்: இந்தியர்களை அழைத்து வர புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்!

உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான க்யுவ் போரிஸ்பீல் விமான நிலையத்துக்கு முதல் விமானம் இன்று காலை 7:40 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டது. மேற்குலக நாடுகள், உக்ரைன்மீது…

கடலூர் மாவட்டம்: மாநகராட்சியாக்கப்பட்ட முதல், தேர்தலை சந்தித்த கடலூர் – 31 வார்டுகளில் தி.மு.க கூட்டணி வெற்றி!

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு…

கிருஷ்ணகிரி மாவட்டம்: தமிழகத்தின் மாவட்டங்களை 2 நிமிடங்களில் கூறும் சாதனை முயற்சியில் ஈடுபட்டு வரும் 5 வயது சிறுமி!!!

சூளகிரியை சேர்ந்த, 5 வயது சிறுமி, தலைநகரங்களையும், தமிழகத்தின் மாவட்டங்களையும், இரண்டே நிமிடங்களில் பேசி சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மில்லத் நகரை சேர்ந்தவர்கள்…

திருச்சி மாவட்டம்: மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி: ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்பு!

திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. திருச்சி மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், 10 வயதிற்குட்பட்டோர் மற்றும்…

சென்னை: உள்ளாட்சி தேர்தல்: 22 வயதில் போட்டியிட்ட இளம் பெண் வேட்பாளர் வெற்றி!!!

சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில்,…

தமிழ்நாடு: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணிக்கை!!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19ம்…

தஞ்சை மாவட்டம்: புதிதாக சாலை அமைத்து தர கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.

தஞ்சாவூர்; தொண்டாந்தோப்பு, ஆர்சுத்திப்பட்டுக்கு இடையே புதிதாக சாலை அமைத்து தர வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகளுடன் வந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கிராம மக்கள்…

சென்னை: கொரோனா விரைவில் முடிவுக்கு வரும் – மா. சுப்பிரமணியன்

சென்னை; அரும்பாக்கத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , தற்போது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து இருக்கும் கொரோனா…