Author: updateadmin

திருச்சி: அரசுக்கு சொந்தமான சந்தன மரத்தை வெட்டிய நபர் கைது.

திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பாக உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பரங்கிரிவேலுப்பிள்ளை பூங்கா உள்ளது. மாநகராட்சி பராமரித்து வரும் இந்த பூங்காவில்இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பலவகை மரங்கள்…

ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் நாளை திறக்காது!

தமிழகத்தில் மொத்தம் 5300 டாஸ்மாக் மதுகடைகள் செயல்படுகின்றன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1700 கடைகளை நாளை வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மூடப்பட…

மகாராஷ்டிரா மாநிலம்: பஸ் டிரைவருக்கு ஹார்ட் அட்டக்! – சாமர்த்தியமாக பேருந்தை இயக்கி உயிரை காப்பாற்றிய பெண் பயணி!

பஸ் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பெண் ஒருவர் சாமர்த்தியமாக பேருந்தை செலுத்தி ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலா…

தஞ்சை மாவட்டம்: பனிரெண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கு – சிபிஐ விசாரணை!!

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி +2 படித்து வந்த 17 வயது மாணவி, விஷம் குடித்து…

மும்பை: FREE FIRE விளையாட்டிற்கு போதையான சிறுவன் உயிரை மாய்த்துக்கொண்டான்!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் முழுநேரத்தையும் இணையத்திலேயே செலவிடுகின்றனர். அதிலும் இளசுகள் வெளியில் விளையாடுவதையே மறந்து கையில் இருக்கும் ஸ்மார்ட் போன்களில்…

சென்னையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்கள் பறிமுதல்!!

சென்னை, புளியந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் காலாவதியான குளிர்பானங்கள்…

சென்னை: அலங்கார ஊர்திகளை நேரில் பார்வையிட்ட முதல்வர், மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக வடிவமைக்கப்பட்ட தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதை…

திருவாரூர் மாவட்டம்: ரெயில்வே கேட் 1 மணி நேரம் மூடப்பட்டதாள் மக்கள் அவதி!

நீடாமங்கலம் ரெயில்வே கேட் 1 மணி நேரம் நேற்று அதிகாலை மூடப்பட்டதால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரெயில் மற்றும் பஸ் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.…

திருவாரூர் மாவட்டம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள்…

தஞ்சை மாவட்டம்: வீரமாகாளியம்மன் முனீஸ்வரன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது!

நாஞ்சிக்கோட்டை: தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக திருவிழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான…