Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: வீதியில் கிடந்த பணம் – தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை

மயிலாடுதுறை மாவட்டம்; குத்தாலம் பேரூராட்சியில் வீதியில் கேட்பாரற்று கிடந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். ரகசிய தகவலின் அடிப்படையில், குத்தாலம் பேரூராட்சி 7-வது வார்டில்…

தமிழ்நாடு: நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்!!

தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளில் நாளை…

டெல்லி: அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அபாயத்தில் உள்ள டெல்லி!

காற்று மாசால் டெல்லி மூச்சுத்திணறி வரும் நிலையில் இன்றைக்கான காற்றின் தரக்குறியீட்டின் எண் 232 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில், ஊரடங்குகள் காரணமாக காற்று மாசு குறைந்திருந்தது.…

தஞ்சைமாவட்டம்: தஞ்சை நகரில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் கிராமங்களுக்கு படையெடுக்கும் குடிமகன்கள்

தஞ்சை மாநகராட்சி தேர்தலையொட்டி நேற்று முதல் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்டம் அதிக அளவில் திரண்டதால் பரபரப்பு…

தஞ்சைமாவட்டம்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்

தஞ்சையை அடுத்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில். இந்த கோவில் இந்து சமயஅறநிலையத்துறைக்கு சொந்தமானது. உள்ளுர் பக்தர்கள் மட்டும் இன்றி வெளியூர் பக்தர்களும் ஏராளமானோர் வந்து செல்வார்கள். இந்த…

சென்னை: நினைவாற்றல் திறனால் உலக சாதனை படைத்த சிறுவர்கள்!!!

சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின்…

மயிலாடுதுறை மாவட்டம்: சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொன்ற டிரைவருக்கு ஆயுள் தண்டனை

மயிலாடுதுறை அருகே மாப்படுகை மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர்(வயது 58). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ்(49) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை…

மயிலாடுதுறை மாவட்டம்: கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வைத்திருந்த 85 மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை நகராட்சி தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடக்க உள்ள நிலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு நகரிலும், நகரைச்சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவிலும் டாஸ்மாக் கடைகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: உலக அமைதி வேண்டி சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் ‘108 திருவிளக்கு’ பூஜை நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை சாந்த முத்துமாரியம்மன் கோவிலில் உலக அமைதி வேண்டியும், விவசாயம் செழிக்கவும், நோய் தொற்றில் இருந்து அனைவரும் விடுபட வேண்டியும்,…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம்?

தேர்தலில் வாக்களிக்க பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…