Author: updateadmin

நாகை மாவட்டம்: மனைவி, மகள்களை கொன்று விட்டு தந்தை தற்கொலை – அதிர்ச்சி சம்பவம்!!

நாகை மாவட்டம் புதுச்சேரி கிராமத்தில் மனைவி, 2 மகள்களை கொன்றவர், தூக்கு போட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மூன்று பேரை…

மயிலாடுதுறை மாவட்டம்: நான்கு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணி

மயிலாடுதுறை டி.பி.டி.ஆர். தேசிய மேல்நிலைப்பள்ளியில் 4 பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயேந்திரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை…

ஆஸ்திரேலியா: 60 ஆண்டுகளில் முதன் முறையாக சுறா தாக்கி நபர் ஒருவர் பலி – மூடப்பட்ட கடற்கரை!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே என்ற கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையினின் நீச்சல் அடித்து கொண்டிருந்த ஒருவரி திடீரென…

புதுடெல்லி: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திரிகிறது – பட்டியல் வெளியீடு!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியலை மத்திய…

நீலகிரி மாவட்டம்: அரசு மருத்துவமனை கழிவுநீர் தொட்டியில் 5 மாத சிசு சடலம் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு.!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் கடந்த நான்கு தினங்களாக செப்டிக் டேங்க்கில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மற்ற நோயாளிகள்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 45 கூடுதல் பறக்கும் படை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று முதல் சென்னையில் கூடுதல் பறக்கும் படைகள் செயல்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள்…

கடலூர் மாவட்டம்: 50 பவுன் வரதட்சணைக் கேட்டு மாமியார் வீட்டை கொளுத்திய 50 வயது மருமகன்!

கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும்…

கடலூர் மாவட்டம்: கோயிலில் பெண்னை அவதூறாக பேசியதாக புகார் – தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெண் பக்தரை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம்:…

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் – விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்!!

மயிலாடுதுறை அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் தங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை…

கடலூர் மாவட்டம்: குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தனது கணவர் பெயர் -பதட்டம் அடைந்த மனைவி ‘தலைமறைவான கணவன்’!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் லேப் டெக்நிஷியனாக பணிபுரிந்து வருபவர் மலர் கண்ணன். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சித்ரா…