Author: updateadmin

சென்னை: மனைவிக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ அனுப்பி விட்டு ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, காசிமேடு பழைய அமராஞ்சிபுரம் பகுதியில் வசித்து வந்தவர் மதன் (வயது 27). தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வந்தார். இவர்,…

கடலூர் மாவட்டம்: நெய்வேலியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!!

திராவிடர் கழக இளைஞர் அணி சார்பில் நெய்வேலி 8-வது வட்டம் பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தலைமையில் நடைபெற்றது. மாநில…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி, திருக்கடையூரில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டாரத்தில் உள்ள அகனி, காரைமேடு, எடக்குடி வடபாதி, கீழசட்டநாதபுரம் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட முகாம்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும்!!

இருசக்கர வாகனம் பழுது நீக்குவோருக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மயிலாடுதுறையில் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் முன்னேற்ற நல…

கடலூர் மாவட்டம்: பெண்ணாடம் அருகே பால்குட ஊர்வலம்!!

பெண்ணாடம் அருகே, சின்னகொசப்பள்ளம் கிராமத்தில் உள்ள பால முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தினர். முன்னதாக…

சென்னை: படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி!!

படித்த வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-…

சென்னை: விமான நிலைய பாதுகாப்பு பணியில் பெல்ஜியம் நாட்டு மோப்ப நாய்கள் சேர்ப்பு!!

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழிற்படை போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மத்திய தொழிற்படையினர் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிக்காக மோப்ப…

கடலூர் மாவட்டம்: சேத்தியாத்தோப்பு அருகேதொழிலாளி அடித்துக்கொலை!!

கடலூர் மாவட்டம்; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் லூர்துசாமி(வயது 75). இவரது மகன் ஜான்சன்(39) தனக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என அடிக்கடி வீட்டில்…

மயிலாடுதுறை மாவட்டம்: சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு!!

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார். திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை…

திருவாரூர் மாவட்டம்: அரசு ஊழியர்கள் சாலை மறியல்!!

திருவாரூர், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில், அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். பழைய ஓய்வூதிய…