Author: updateadmin

இந்தியா: இருசக்கரவாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசு

இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டிமென மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்…

நாமக்கல்: மனிதர்களையே ஆட்டிப் படைத்த ‘இருதலை பச்சி’ என்ற விநோத விலங்கு!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மலை அடிவார பகுதியில் செம்மலைப்பன் என்ற பழமை வாய்ந்த கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் உள்ள சாமி சிலை , இருதலை…

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான, மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள்…

சென்னை: ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 45வது புத்தக கண்காட்சி இன்று தொடங்குகிறது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பக சங்கமான பபாசி சென்னையில் ஆண்டு தோறும் புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. இந்தாண்டு ஜனவரி 6ம் தேதி புத்தக கண்காட்சி…

தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் : ரூ.10 லட்சம் வரை கொரோனாவுக்கு சிகிச்சை!!

தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய மருத்துவ காப்பீட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கொரோனாவுக்கு சிகிச்சை புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்,…

திண்டுக்கல் மாவட்டம்: மருத்துவரின் குடும்பத்தை கட்டி போட்டு 280 சவரன் நகை கொள்ளை!!

ஒட்டன்சத்திரத்தில் பிரபல மருத்துவரின் குடும்பத்தினை கட்டிபொட்டு 280 சவரன் நகைகள் மற்றும் 25 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு…

மயிலாடுதுறை: குடிநீர் குழாயில் தண்ணீர் அடித்துக் கொடுத்து வாக்கு சேகரிப்பு -திருநங்கை வேட்பாளர்

மயிலாடுதுறையில், குத்தாலம் பேரூராட்சி 4-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் குடிநீர் குழாயில் பொதுமக்களுக்கு தண்ணீர் அடித்துத் தந்து வாக்கு சேகரிப்பு.…

சென்னை: தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் நர்சரி, மழலையர் இன்று பள்ளிகள் திறப்பு…!

தமிழகத்தில்கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான…

மயிலாடுதுறை: ஓட்டுக்கு ரூ.500 விநியோகம் – இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

மயிலாடுதுறையில் ஓட்டுக்கு பண பட்டுவாடா செய்ததாக இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மயிலாடுதுறை நகராட்சி, 10-வது வார்டுக்கு உட்பட்ட ஹாஜியார் தெருவில் ஒரு ஓட்டுக்கு…

இந்தியா: செயற்கைக் கோள்கள் மூலம் இணைய சேவைகள் வழங்க – ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது..!

கோள்கள் மூலம் பிராட்பேண்ட் இணைய சேவைகள் வழங்க,எஸ்இஎஸ் என்ற ஐரோப்பிய நிறுவனத்துடன் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள…