Author: updateadmin

கர்நாடக மாநிலம்: ஹிஜாபை அகற்ற கூறியதற்கு எதிர்ப்பு – தேர்வு எழுதாமல் திரும்பிச்சென்ற மாணவி..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். அக்கல்லூரி முதல்வர், ஹிஜாப் அணிய தடை விதித்து உத்தரவிட்டார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: சூரக்காடு பாலம் அருகில் கொட்டப்படும் கோழிக்கழிவுகள்

சீர்காழி: சீர்காழி அருகே சூரக்காடு பாலம் அருகில் கோழிக்கழிவுகள் அதிக அளவு கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: போலீசார் கொடி அணிவகுப்பு..!

மணல்மேடு: மணல்மேடு பேரூராட்சி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றார்கள். இந்தநிலையில் மயிலாடுதுறை துணை…

மதுரை: வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரித்தபோது விபத்து மேலும் ஒருவர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லிவீரன்பட்டியில் பிரவீன் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக வெடி தயாரிது வந்துள்ளார். இந்நிலையில், பிரவீன் இன்று தனது வீட்டில் வெடி தயாரித்த…

புதுச்சேரி: ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞர் – துணிச்சலுடன் உயிரை காப்பாற்றிய புதுச்சேரி போலிஸ்..!

கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை மீட்ட போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் விஷ்ணு மற்றும் சபரிஷ். இவர்கள் இவரும்…

கடலூர்: மூன்று நாட்களாக குழாயை விட்டு வெளிவராத முதலை – மக்கள் அச்சம்

கடலூரில் மூன்று நாட்களாக முதலை ஒன்று குடியிருப்பு பகுதியில் உள்ள குழாயை விட்டு வெளிவராமல் இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புவனகிரி அருகில் பாளையம்சேர்ந்தங்குடி கிராமத்தில் உள்ள வாய்க்காலில்…

“எல்ஐசியை விற்க கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2021ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில் எல்.ஐ.சி நிறுவனத்தின்…

சிதம்பரம்: மழையால் இடிந்து விழுந்த வீடு – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இருவர்

சிதம்பரம் அருகே மழையினால் வீடு இடிந்து விழுந்த விபத்தில் கல்லூரி மாணவனும் பள்ளி மாணவியும் வெறும் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேட்டுக்குப்பம் பகுதியைச்…

இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தனது காலில் கல்லை கட்டி கிணற்றில் குதித்த தாய்

ஓமலூர் அருகே குடும்பத்தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஓமலூர்…

ஹிஜாப் விவகாரம் – மாணவி சொல்லும் காரணம்

கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில் உள்ள பி.யூ. கல்லூரி மாணவி ஒருவர் கோரியுள்ளார். கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில்…