Author: updateadmin

மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் பூத்துறை, இறையுமன் துறை பகுதியை சேர்ந்த 8 மீனவர்களும் அசாம் மாநிலத்தை…

மும்பை: பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ்(83) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

சென்னை: கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சென்னையில் தைராய்டு
கண்நோய் பாதிப்பு இருபத்தைந்து சதவீதம் அதிகரிப்பு

பார்வைத்திறனை அச்சுறுத்தும் பிரச்சினைகளோடு, கண்ணுக்குள் அழற்சியை ஏற்படுத்தும் ஒரு சிக்கலான நோயான தைராய்டு கண்நோய் பாதிப்பு, கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பிறகு அதிகரித்திருப்பதாக டாக்டர் அகர்வால்ஸ் கண்…

சென்னை: பள்ளி நண்பர் மூலம் மாமியாரின் நகையை பறித்த மருமகள் கைது

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா (வயது 63). கடந்த 10-ந் தேதி இவர், வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 30…

திருவள்ளூர் மாவட்டம்: வெந்நீரில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு.
குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் சார்லஸ். இவரது மகள் ஹேமா (வயது 4). இவர்களது வீட்டில் கடந்த மாதம் 21-ந் தேதி…

பெங்களூரு: திருமண மேடையில் மணப்பெண் உயிரிழப்பு. துக்கத்திலும்
மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்த பெற்றோர்…!

திருமணக் கனவுகளுடன், அந்த இனிய நாளுக்காக காத்திருந்தவர் சைத்ரா (வயது 26). அந்த இனிய நாளும் வந்தது. திருமணக் கோலத்தில், மணமகனுடன், விருந்தினர்களை முக மலர்ச்சியுடன் வரவேற்று,…

நாகப்பட்டினம்: வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் கடையை அடித்து நொறுக்கிய மது பிரியர்கள்

திருப்பூண்டி அருகே வாங்கிய கேக்கிற்கு பணம் கேட்டதால் போதை ஆசாமிகள்கடையை அடித்து நொறுக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியை சேர்ந்தவர் முகமது அலி.…

திரையரங்குகளில் நூறு சதவிகிதம் கூடுதல் தளர்வுகளுடன் பார்வையாளர்கள் அனுமதி!

சென்னை: தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா பரவல் அதிகரித்தது. எனவே ஜனவரியில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பல்வேறு கடைகளுக்கு கட்டுப்பாடுகளும்…

செல்போனில் பேசியதை தாய் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த காசிநாதன் மகள் குணவதி (வயது17). குணவதி அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

கடலூரில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி -கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி மற்றும் 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம்…