Author: updateadmin

கடலூர்: காட்டுமன்னார் கோவிலில் திடீர் மழை:நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று திடீர் மழை பெய்தது. இதில் காட்டுமன்னார் கோவில் அருகே நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக…

மழலையர் வகுப்புக்களை உடனடியாக தொடங்க வேண்டும்

பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்க வேண்டும் என முதலமைச்சருக்குத்தனியார் பள்ளி நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகமே கொரேனா நோய் தொற்றின் பிடியில் சிக்கித்…

வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும் -தமிழக அரசு

நகர்புற தேர்தலையொட்டி வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க வேண்டும்என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490…

தேர்தல் பரப்புரைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்கான நேரத்தை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வேட்பாளர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுக்…

‘புதுச்சேரியில்’ நிலத்தகராறில் பெண்ணை அவரது உறவினர்கள் கட்டையால் தாக்கினர்.

நிலத்தகராறில் பெண்ணை அவரது உறவினர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி பாகூர் தண்ணீர் தொட்டி…

புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளியில் ‘ஹிஜாப்’ அணிந்து வருவதற்கு ஆசிரியர் மறுப்பு

புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிவதற்கு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரணை செய்யப் பள்ளிக் கல்வித்துறை…

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாள் தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் சிறிய மாற்றம் செய்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது. புதிய நடைமுறை, இந்த மாதம்…

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் -ரஷ்யா “சுதந்திர வாகன அணிவகுப்பு”

கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர வாகன அணிவகுப்பு” நடத்தி கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கனடா, நியூசிலாந்து நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் “சுதந்திர…

“சேவலுக்கும் கட்டாயம் டிக்கெட்” -தெலங்கானா மாநில அரசு பேருந்து

தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டைசேவலுக்கும் பயண சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அரசு பேருந்தில் கொண்டுச் செல்லப்பட்ட சண்டை சேவலுக்கும்…

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி -கமல்ஹாசன்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது 11 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல்…