Author: updateadmin

கடலூர் மாவட்டம்: நடு நிலைப்பள்ளியை தரம் உயர்த்தக்கோரி சென்னை கோட்டை நோக்கி புறப்பட்ட பொதுமக்கள்!!

புதுப்பேட்டை, பண்ருட்டி ஒன்றியத்துக்குட்பட்ட நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதாக…

கடலூர் மாவட்டம்: மின்கம்பிகள் உரசியதால் லாரியில் ஏற்றிச்சென்ற வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது!!

சிதம்பரம் அருகே, உள்ள பெரியப்பட்டு ஆண்டார்முள்ளி பள்ளத்திலிருந்து நேற்று மாலை 150-க்கும் மேற்பட்ட வைக்கோல் ரோல்களை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி என்று பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.…

நாகை மாவட்டம்: தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது!!

வாய்மேடு அடுத்த தகட்டூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மன்ற ஒன்றிய தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திகேசன் அமைப்பின்…

சென்னை: கன்டெய்னர் பெட்டிக்கு அடியில் சிக்கி அண்ணன் – தங்கை உடல் நசுங்கி சாவு!!

சென்னை, வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 51). இவர், அண்ணாநகரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை நிவேதா…

மயிலாடுதுறை மாவட்டம்: சத்துணவு – அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஓய்வுகால உதவித்தொகை பெறும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்து அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு அங்கன்வாடி…

கடலூர் மாவட்டம்: கடலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, மகன் உண்ணாவிரதம்!!

கடலூர், சிதம்பரம் அருகே கீழ்அனுவம்பட்டு கிள்ளை ரெயிலடியை சேர்ந்தவர் முருகேசன். முன்னாள் ராணுவவீரர். இவருடைய மனைவி அமுதா, மகன் சர்மா ஆகிய 2 பேரும் நேற்று கடலூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆரம்ப சுகாதார நிலையத்தை இரவிலும் திறக்கக்கோரி சாலை மறியல்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ ஆலோசனைகளும்…

கடலூர் மாவட்டம்: கணவா் வீட்டில் கழிவறை இல்லாததால் புதுப்பெண் தற்கொலை!!

கடலூர் அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரங்கநாயுடு மகள் ரம்யா (வயது 27). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரும்…

சென்னை: குழந்தைகளுடன் விளையாடிய போது விபரீதம்; நீச்சல் குளத்தில் விழுந்து 4 வயது சிறுவன் பலி!!

சென்னை, நெசப்பாக்கம், பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பார்த்து…