Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக முதல் பட்டதாரி உதவித்தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலையில் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் வசந்த உற்சவம்!!

திருவெண்காடு அருகே, உள்ள திருநகரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்யதேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.…

மயிலாடுதுறை மாவட்டம்: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

சீர்காழி, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர் துறையில் ஓய்வூதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர் துறையில்…

கடலூர் மாவட்டம்: வீட்டிலேயே பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய மாத்திரை கொடுத்த தம்பதி!!

கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் கருக்கலைப்பு செய்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் மனைவி அனிதா(வயது 27)…

சென்னை விமான நிலையத்தில் மலேசியாவை சேர்ந்த போதை பொருள் கடத்தல் ஆசாமி கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசிய நாட்டை…

மயிலாடுதுறை மாவட்டம்: மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!!

மயிலாடுதுறையில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. மயிலாடுதுறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும்…

கடலூர் மாவட்டம்: அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பலி!!

புவனகிரி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற சிவப்பிரகாசம்(வயது 47). ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான இவர் நேற்று முன்தினம் மாலை பரங்கிப்பேட்டை அப்பாசாமி…

கடலூர் மாவட்டம்: அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பரங்கிப்பேட்டை வட்டார சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்தது. இதற்கு முன்னாள் ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள்- மோட்டார் சைக்கிள் திருட்டு!!

மயிலாடுதுறை மாவட்டம், பொறையாறு அருகே உள்ள எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்சுல்ஹுதா (வயது55). இவருடைய மகன்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். சம்சுல்ஹுதா அருகில் உள்ள…

சென்னை: விமான நிலையத்தில் ஏமன் நாட்டுக்கு சென்று வந்த 2 பேர் கைது!!

சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு…