Author: updateadmin

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!!

சென்னை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று…

மயிலாடுதுறை மாவட்டம்: சாலைப்பணிகளை தரமாக விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ஒப்பந்ததாரர்களுடன் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்…

நாகை மாவட்டம்: நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

நாகையில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வெளிப்பாளையம், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதம்!!

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 12 ஆண்டுகளாக ரூ.4000…

சென்னை: பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணி: சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

சென்னை, குடிநீர் வாரியத்தின் சார்பில் பகுதி 15-க்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி. பகுதியில் நடை மேம்பாலம் அருகில் பழைய மாமல்லபுரம் சாலையில் 500 மில்லி மீட்டர்…

கடலூர் மாவட்டம்: கோரிக்கை பேனருடன் வந்த விவசாயியால் பரபரப்பு!!

கடலூர், பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பைத்தம்பாடியை சேர்ந்தவர் சிவகுரு(வயது 70). விவசாயி. இவர் நேற்று கோரிக்கை பேனருடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வருகை தந்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில் காவலாளியை கொன்று, உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற கொத்தனார்!!

மயிலாடுதுறையில் கோவில் காவலாளியை கொலை செய்து விட்டு உண்டியலை உடைத்து திருட முயன்றவர் ஒரு ஆண்டுக்குப்பிறகு போலீசாரிடம் பிடிபட்டார். மயிலாடுதுறை நகரில் காவிரி ஆற்றங்கரையோரம் படித்துறை விஸ்வநாதர்…

கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகே குளவிகள் கொட்டியதில் கோவில் பூசாரி மரணம்!!

பண்ருட்டி வள்ளலார் நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 50). இவர் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று…

கடலூர் மாவட்டம்: துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

கடலூர் முதுநகர், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் சூட்டப்பட்டு…