Author: updateadmin

உக்ரைன்: கெர்சன் நகரில் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைனின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் நுழைந்துள்ளது. உக்ரைன் மீது 6வது நாளாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஷ்ய ராணுவம், உக்ரைனின்…

மோசடிகளைத் தடுக்க வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்!

பீட்டா வெர்ஷன் வாட்ஸ்அப்பில், மோசடிகளைத் தடுக்க மற்றொரு சரிபார்ப்புக் குறியீடு (Double Verification) அம்சத்தை வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று…

ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முன்னணி ஸ்கேன் நிறுவனமாக இயங்கி வரும் இந்நிறுவனம், வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான…

சென்னை: நளினி விடுதலை வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம்…

மயிலாடுதுறை மாவட்டம்: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி!!

மயிலாடுதுறை திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே சாலையின் குறுக்கே நாய் ஓடியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். பெற்றோர் வீட்டுக்கு சென்றார் செம்பனார்கோவில் அருகே…

சென்னை: சோழிங்கநல்லூர் மண்டல அலுவலகத்தில் உதவியாளர் தற்கொலை!!

சென்னை, திருவல்லிக்கேணி, முனுசாமி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 54). இவர், சென்னை மாநகராட்சி சோழிங்கநல்லூர் 15-வது மண்டல அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணிபுரிந்து…

கடலூர் மாவட்டம்: தடுப்பு கட்டையில் கார் மோதி சிறுவன் பலி!!

கடலூர் சேத்தியாத்தோப்பு, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், பாலமுருகன், ராமர் மகன் பாதமுத்து(வயது 16) ஆகியோர் ஒரு காரில் வடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.…

மயிலாடுதுறை மாவட்டம்: விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் ஆய்வு!!

புவனகிரி அருகே, வண்டுராயன்பட்டு கிராமத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த எந்திரம் மூலம் அறுவடை செய்த நெல்லை…

மயிலாடுதுறை மாவட்டம்: அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா!!

குத்தாலம் தாலுகா, பேராவூர் கிராமத்தில் உள்ள புகழ்வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 10…