Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் செல்ல தடை நீங்கியது!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனம், சைவ மடங்களுள் பழமையான மடமாகும். இந்த மடத்தின் கட்டுப்பாட்டில் புகழ்பெற்ற பல சிவாலயங்கள் உள்ளன. தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின…

கடலூர் மாவட்டம்: ஆட்டோ டிரைவர் மர்ம சாவு!!

பண்ருட்டி கணபதி நகர் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவர். நேற்று ராஜா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்…

சென்னை: புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக வீட்டிற்கு வந்த போது பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்த அரசு அதிகாரி கைது!!

திருவொற்றியூர், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவில் கணவரை இழந்த 25 வயதுடைய பெண் 10 மாத கைக்குழந்தையுடன் கடந்த 2 மாதங்களாக வாடகைக்கு தனியாக குடியிருந்து…

சென்னை: குடும்ப தகராறில் தீக்குளித்து தாய் சாவு: காப்பாற்ற சென்ற மகன் பலத்த காயம்!!

செங்குன்றம், சென்னை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 64). இவர் மீஞ்சூர் அடுத்த அத்திபட்டில் ஒரு உணவகத்தில் வேலை செய்து…

மயிலாடுதுறை மாவட்டம்: பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!!

பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாக மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே ஒன்றியம் முடிகண்டநல்லூர் ஊராட்சியில்…

கடலூர் மாவட்டம்: மோட்டார் சைக்கிள் மீது மினிலாரி மோதி தொழிலாளி மரணம்!!

கடலூர் முதுநகர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாயவன் மகன் லோகநாதன் (வயது 24). தொழிலாளி. இவர் கடலூர் முதுநகர் அடுத்த…

கடலூர் மாவட்டம்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

சிதம்பரம், நடராஜர் மற்றும் தில்லை காளி குறித்து அவதூறு பரப்பிய யூடியூப் சேனலை தடை செய்யக்கோரியும், அந்த யூடியூப் சேனலை நடத்திவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோாியும் சிதம்பரத்தில்…

மயிலாடுதுறை மாவட்டம்: குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க கிராம மக்கள் முடிவு!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர நடுகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 325 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த…

சென்னை: எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் உள்ள சாலைக்கு ‘மணியம்மையார் சாலை’ என்று பெயர் சூட்டல்!!

சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள வேனல்ஸ் சாலையை ‘அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை’ என்று பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி…

சென்னை: பூந்தமல்லி அருகே, தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து!!

சென்னை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை கொண்டு வந்து சேகரித்து வைத்து…