Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: குடிநீர் வினியோகம் நிறுத்தம்!!

மயிலாடுதுறை நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணி காரணமாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மயிலாடுதுறை நகராட்சி ஆணையர்…

சென்னை: மாமல்லபுரத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இங்கிலாந்து நாட்டு பெண்!!

மாமல்லபுரம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலைன் (வயது 67). இவர் அந்நாட்டில் லண்டன் நகரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 10…

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 35,226 மாணவ – மாணவிகள் எழுதினர்!!

கடலூர், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 445 பள்ளிகளை சேர்ந்த 18…

மயிலாடுதுறை மாவட்டம்: பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கும் போராட்டம்!!

மயிலாடுதுறையில் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி மனு! மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளை தடை செய்யக்கோரி மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு…

கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை!!

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மனைவி சுதா (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில்…

சென்னை: ரம்ஜான் பண்டிகை விருந்துக்கு வந்த இடத்தில் தங்கம், வைர நகையை திருடி பிரியாணியுடன் விழுங்கிய வாலிபர்!!

பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (வயது 34). இவர், நகை கடை ஒன்றில் வேலை…

சென்னை: ஆவடியில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து!!

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பிரசாத் (வயது 27). ஆட்டோ டிரைவர். இவர் அடிக்கடி சாப்பிடுவதற்காக செல்லும் ஆவடி-பூந்தமல்லி சாலையில் உள்ள ஒரு பரோட்டா…

கடலூர் மாவட்டம்: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!!

வடலூரில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடலூர், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்!!

குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் குத்தாலம் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு பெற்ற இக்கோவிலில் கடந்த 1960-ம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. இந்தநிலையில் கடந்த…