Author: updateadmin

கடலூர் மாவட்டம்: லாரி மீது கார் மோதி விபத்து வாலிபர் மரணம்!!

ராமநத்தம், திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரை சேர்ந்தவர் முனுசாமி மகன் மோனேஷ் (வயது 24). இவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் திருச்சி சென்று விட்டு சொந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும்!!

இடைநிலை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொள்ளிடம் அருகே, தாண்டவம்குளம் அரசு உதவி பெறும்…

சென்னை: மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் சோதனை – ஆவடி, பொன்னேரியில் 33 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு!!

பொன்னேரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்ட அமலாக்க அதிகாரிகள் ஆவடி, பொன்னேரி மற்றும் ஐ.டி. காரிடர் பகுதிகளில் ஆய்வு…

சென்னை: என்ஜினீயரிங் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னை, சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் அகர்வால் (வயது 21). இவர், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: திருக்கடையூர் பகுதியில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்!!

திருக்கடையூர், வெயில் சுடடெரிப்பதால் திருக்கடையூர் பகுதிகளில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மானிய கடன் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை…

கடலூர் மாவட்டம்: நவகாளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!!

புவனகிரி அருகே, புளியங்குடி கிராமத்தில் நவ காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நவ காளியம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் தூய பாத்திமா அன்னை ஆலய ஆண்டு பெருவிழா!!

விருத்தாசலம், விருத்தாசலத்தில் புகழ்பெற்ற தூய பாத்திமா அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 48-வது ஆண்டு பெருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஏராளமான கிறிஸ்தவர்கள்…

மயிலாடுதுறை மாவட்டம்: தாய் – மகன்கள் உள்பட 5 பேர் மீது தாக்குதல்!!

மணல்மேட்டை அடுத்த, கொற்கை கிராமத்தில் கடந்த 1-ந் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அதே ஊரை சேர்ந்த கரிகாலன் மகன் வசந்த் (வயது 30) என்பவருக்கும்,…

சென்னை: ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.5 லட்சம் மாயம் – 2 பேர் மீது வழக்கு!!

சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் பணியில் பிரேம்நாத் (வயது 43) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 3,300 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – நாளை மறுநாள் நடக்கிறது!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று ரிப்பன்…