Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: 2 கைகள் இல்லாவிட்டாலும் நம்பிக்(கை)யுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி!!

மயிலாடுதுறை, தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 89 மேல்நிலைப்பள்ளிகளில்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியிடம், காலி குடங்களுடன் அ.தி.மு.க.வினர் மனு!!

சிதம்பரம், அண்ணாமலைநகர் அ.தி.மு.க. நகர செயலாளர் உத்திராபதி, கவுன்சிலர்கள் முருகையன், மாலதி, நிர்மலாதேவி, வத்சலா மற்றும் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்துக்கு காலிகுடங்களுடன் திரண்டு…

கடலூர் மாவட்டம்: கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு!!

கடலூர், அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை இல்லாததால், ஒரு நோயாளி சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார். இதையடுத்து அவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைப்பு!!

சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சீர்காழி, வணிகர் தினத்தையொட்டி சீர்காழி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு, கடை வீதி,…

சென்னை: மாமல்லபுரத்தில் மத்திய மறைமுக வரிகள், சுங்கத்துறை உயர் அதிகாரிகள் 2 நாள் மாநாடு!!

சென்னை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து விவாதிக்கவும், நடப்பு நிதி ஆண்டுக்கான செயல் திட்டத்தை உருவாக்கவும் சுங்கத்துறை முதன்மை…

சென்னை: ஆவடி அருகே கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி, விஷவாயு தாக்கி பலி!!

ஆவடி, திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 28). இன்னும் திருமணமாகாத இவர், ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன், தர்மராஜா தெருவில் வசித்து வரும் தனது அண்ணன் ஜெயமுருகன்…

மயிலாடுதுறை மாவட்டம்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்!!

சீர்காழி, உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். சீர்காழி ஊராட்சி ஒன்றிய மன்ற கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை!!

கடலூர் கம்மியம்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி தனம் கடந்த 27-ந்தேதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் பன்னீர்செல்வம்…

திருவாரூர் மாவட்டம்: கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும்!!

திருவாரூர் கலெக்டா் பெருந்திட்ட வளாகத்துக்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என்று மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று…

திருவாரூர் மாவட்டம்: திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை!!

திருவாரூர்; அக்னி நட்சத்திர தொடக்க நாளில் திருவாரூர், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது. மேலும் மின்னல் தாக்கி கூரை வீடு, தென்னை மரங்கள் எரிந்து நாசமடைந்தன. தமிழகத்தில்…