Author: updateadmin

கடலூர் மாவட்டம்: தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டம்!!

மந்தாரக்குப்பம் அருகே தீப்பந்தம் ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பம் அடுத்த ஐ.டி.ஐ.நகர், திருவள்ளுவர் நகர், சிவாஜி நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும்…

சென்னை: செல்போன் மூலமாக பஸ்களின் வழித்தடத்தை அறியும் புதிய செயலி!!

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்பில் மேம்படுத்தப்பட்ட நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மாநகர் போக்குவரத்து கழக பஸ்கள் இயங்கும்…

திருவாரூர் மாவட்டம்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு!!

திருவாரூரில் நடந்த கலை திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) சிதம்பரம் பரிசுகளை வழங்கினார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,…

மயிலாடுதுறை மாவட்டம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை!!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள மேல்பாதி கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (வயது25). இவருக்கும், மேலையூர் வடக்கு தெருவை சேர்ந்த காவியா (20) என்பவருக்கும் கடந்த…

கடலூர் மாவட்டம்: கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு!!

நெல்லிக்குப்பம் அருகே, திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் மற்றும் உரக்கிடங்கில் நேற்று காலை கலெக்டர் பாலசுப்பிரமணியம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

கடலூர் மாவட்டம்: மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

திட்டக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வேடப்பன் தலைமை தாங்கினார். ராஜேந்திரன், செல்வகுமார்,…

சென்னை: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 43 பேர் மீட்பு!!

சென்னையில் வீடற்றோர் மற்றும் ஆதரவற்ற முதியோர், சிறுவர்கள், மனநலம் குன்றிய குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 54 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.…

சென்னை: ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறை அலுவலரை, மருத்துவ மாணவிகள் தாக்கியதாக போலீசில் புகார்!!

திருவொற்றியூர், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 53). இவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தடயவியல் துறையில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் மருந்தியல் முதலாமாண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: தடையை திரும்பப்பெறக்கோரி கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெறக்கோரி மயிலாடுதுறையில், கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம்…

கடலூர் மாவட்டம்: இறந்த விவசாயிகள் பெயரில் பயிர்க்கடன் பெற்று ரூ.1½ கோடி மோசடி!!

கடலூர், விருத்தாசலம் அருகே பெலாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்கள் வைத்தும்,…