Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கழிப்பறையில் பதுங்கி இருந்து பெண்ணிடம் நகை பறிப்பு!!

ஸ்ரீமுஷ்ணம் சப்தரிஷி தெருவை சேர்ந்தவர் கன்னிச்செல்வி (வயது 50). இவரது கணவர் செல்வம் இறந்துவிட்டதால், கன்னிச்செல்வி தனது தாய் வசந்தாவுடன் வசித்து வருகிறார். நேற்று காலை 5.30…

மயிலாடுதுறை மாவட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்-குழு விளையாட்டு போட்டிகள்!!

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம்-குழு விளையாட்டு போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட…

கடலூர் மாவட்டம்: சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!!

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மனைவி பட்டம்மாள் என்கிற மேரி (வயது 36). இவர் நேற்று காலை 7.30 மணிக்கு…

மயிலாடுதுறை மாவட்டம்: பருத்தி பயிரில் அதிக மகசூல் பெற உதவும் வழிமுறைகள்!!

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், மாதானம், பழையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், கொள்ளிடம்…

கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் 99.68 டிகிரி வெயில் கொளுத்தியது!!

கடலூர், தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே ஆகிய 2 மாதங்களும் கோடை காலமாகும். கோடை காலத்தில் வறுத்தெடுக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில…

மயிலாடுதுறை மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

திருக்கடையூர், மாமாகுடி ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும், போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், மாமாகுடி…

மயிலாடுதுறை மாவட்டம்: அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும்!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சீர்காழி ஒன்றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு வக்கீல் சுந்தரய்யா தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!!

திட்டக்குடி அருகே, மாளிகை கோட்டம் ஊராட்சி பாபுஜி நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும், கழிப்பறை வசதி…

சென்னை: துர்காபூருக்கு புறப்பட்டு சென்றபோது எந்திர கோளாறால் மீண்டும் சென்னையில் தரை இறங்கிய விமானம் – 184 பேர் உயிர் தப்பினர்!!

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு 178 பயணிகள், 6 ஊழியர்களுடன் விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் வானில் பறக்க தொடங்கிய…

சென்னை: இன்று தேர்வு தொடங்க உள்ள நிலையில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை!!

சென்னையை அடுத்த புழல் லிங்கம் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தையல் தொழிலாளி. இவருடைய மகள் பிருந்தா(வயது 17). இவர், மாதவரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2…