Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!!

மயிலாடுதுறை நகராட்சி 34-வது வார்டு பட்டமங்கல புதுத்தெரு, ஸ்ரீநகர் காலனி பகுதியில் 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் வண்ணான்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்…

கடலூர் மாவட்டம்: தொகுப்பூதிய ஊழியர்கள் நூதன போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் அண்ணாமலை…

சென்னை: வேகத்தடையில் வேகமாக சென்றபோது விபத்து!!

சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). இவருக்கு செல்போன் செயலி மூலம் திருச்சியை சேர்ந்த தமிழரசி (22) மற்றும் வந்தவாசியை சேர்ந்த ஐஸ்வர்யா (22) ஆகியோருடன்…

மயிலாடுதுறை மாவட்டம்: கொடக்காரமூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி!!

சீர்காழி அருகே, கொடக்கார மூலை வாய்க்காலை ரூ.5 லட்சத்தில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம்…

கடலூர் மாவட்டம்: நகராட்சியில் இருந்து பன்றி பிடிக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!!

சிதம்பரத்தில் நகராட்சியில் இருந்து பன்றிகள் பிடிக்க வந்தவர்களை வழிமறித்து, அதன் உரிமையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிதம்பரம், அண்ணா தெருவை சேர்ந்த முகேன் என்கிற…

சென்னை: செல்போனில் வேறு சில ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம் – கட்டையால் அடித்து மனைவி படுகொலை!!

சென்னை அம்பத்தூர், நேரு தெருவில் வசித்து வருபவர் ஹரிஷ் பிரம்மா (வயது 26). உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவருக்கும், பீகாரை சேர்ந்த ரஷியா கத்துனா (22) என்ற பெண்ணுக்கும்…

கடலூர் மாவட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: பாரதியார் – செல்லம்மாள் சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு!!

சீர்காழி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அவருடைய உருவ சிலையும், பாரதியாரின் சிலையும் அடுத்த மாதம் (ஜூன்) 27-ந்…

கடலூர் மாவட்டம்: காட்டுமன்னார்கோவிலில் ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!

காட்டுமன்னார்கோவில் அருகே, கண்டமங்கலம் ஊராட்சியில் நேற்று முன்தினம் நடந்த கிராமசபை கூட்டத்தின் போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை ஊராட்சி மன்ற துணை தலைவர்…

சென்னை: பெட்ரோல் நிலையத்தில் பணத்தை திருடிய ஊழியர் கைது!!

சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 33) என்பவர் கடந்த மாதம் 29-ந் தேதி…