Author: updateadmin

சென்னை: பேரறிவாளன் விடுதலை – 31 ஆண்டு கால சிறைவாசம் முடிவுக்கு வந்தது!!

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்…

சென்னை: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது!!

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று சிபிஐ சோதனை நடைபெற்றது. இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின்…

கடலூர் மாவட்டம்: தபால் நிலையத்தை தமிழ் தேசிய பேரியக்கத்தினர் முற்றுகை!!

விருத்தாசலம், தமிழ் தேசிய பேரியக்கத்தினர் துணை தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாட்டில் தபால்துறை,…

மயிலாடுதுறை மாவட்டம்: விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் மரணம்!!

திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25).…

மயிலாடுதுறை மாவட்டம்: பஸ் மோதி தொழிலாளி மரணம்!!

சீர்காழி அருகே, சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த…

கடலூர் மாவட்டம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

விருத்தாசலம், பாலக்கரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகந்தி வரவேற்றார்.…

சென்னை: பெரம்பூரில் குடிபோதையில் தாய், மகனை தாக்கிய 3 பேர் கைது!!

சென்னை, வியாசர்பாடி பெரியார் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவரது மனைவி மீனாட்சி (வயது 40), மகன் பத்மநாபன் (18) நேற்று முன்தினம் வீட்டின் வெளியே…

சென்னை: 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு!!

வடசென்னை, அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு. சென்னை, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல்…

மயிலாடுதுறை மாவட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது ரவூப் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது வரவேற்று…

கடலூர் மாவட்டம்: கந்து வட்டி கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது!!

சிதம்பரம் அண்ணாமலைநகர் பெரியமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் மனைவி பாக்கியலட்சுமி(வயது 45). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் பஸ் நிலையத்தில் நிதி நிறுவனம்…