Author: updateadmin

கடலூர் மாவட்டம்: கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு!!

நெல்லிக்குப்பம், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜான்சிராணி தென்னரசு, வட்டார வளர்ச்சி…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை!!

மயிலாடுதுறை பட்டின பிரவேசம் விழாவில் தருமபுரம் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கிச்செல்ல தடை விதித்து உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச…

சென்னை: விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம் – கண்காணிப்பு கேமரா காட்சிகளை வெளியிட்ட போலீசார்!!

சென்னை, புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னல் அருகே தலைமை செயலக காலனி போலீசார் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின விழா பொதுக்கூட்டம்!!

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கணேஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள்…

கடலூர் மாவட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

ரீமுஷ்ணம் அருகே, சாத்தாவட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி ஸ்ரீமுஷ்ணம் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்…

கடலூர் மாவட்டம்: நோயாளியை ஸ்ரெட்ச்சரில் அழைத்து வந்த உறவினர்கள்!!

கடலூர் திருவந்திபுரம் அடுத்த கே.என்.பேட்டையை சேர்ந்தவர் பேபி (வயது 60). மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இதனால் பேபி, தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2…

மயிலாடுதுறை மாவட்டம்: மாதானத்தில் கிராமசபை கூட்டம்!!

கொள்ளிடம் அருகே, உள்ள மாதானம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட தணிக்கை அலுவலர்…

மயிலாடுதுறை மாவட்டம்: தருமபுரம் ஆதீன மடத்தின் பாரம்பரிய நிகழ்ச்சி மீதான தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும் – அர்ஜூன் சம்பத்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.…

கடலூர் மாவட்டம்: மனுக்களை தரையில் கொட்டி தந்தையுடன் வாலிபர் தர்ணா!!

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மனுக்களை தரையில் கொட்டி தர்ணாவில்…

சென்னை: மாம்பழங்களை பழுக்க வைக்க அரசு விதிமுறைகளை வகுத்துத்தர வேண்டும் – பழ வியாபாரிகள் வலியுறுத்தல்!!

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுவது தொடர் கதையாக இருக்கிறது. இதனை தடுக்க அரசு உரிய வழிமுறைகளை வகுத்துத்தர…