Author: updateadmin

சென்னை: அண்ணாசாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் – 4 வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

சென்னையில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டி சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே நள்ளிரவு நேரத்தில் போலீசார் முக்கிய சந்திப்புகளில் தடுப்புகள்…

கடலூர் மாவட்டம்: விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை!!

விருத்தாசலம், அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வினோத் (வயது 22), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.…

மயிலாடுதுறை மாவட்டம்: வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்!!

பொறையாறு, செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்…

திருவாரூர் மாவட்டம்: நெடுஞ்சாலை பகுதியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் பொதுமக்கள் அவதி!!

திருவாரூரில் நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மருத்துவக்கழிவுகளை முறையாக சேகரித்து, பிரித்து, சுத்திகரித்து, அகற்றுவதற்காக மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை…

மயிலாடுதுறை மாவட்டம்: சுகாதார வளாகம் புதிதாக கட்ட வேண்டும்; என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

மணல்மேடு அருகே, சுகாதார வளாகம் புதிதாக கட்டப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த பட்டவர்த்தி ஊராட்சிக்குட்பட்ட புத்தகரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்…

கடலூர் மாவட்டம்: அதிகாரியை தாக்கிய ஊராட்சி மன்ற பெண் துணை தலைவர் கைது!!

காட்டுமன்னார்கோவில், அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் ஊராட்சி…

கடலூர் மாவட்டம்: பூதங்குடி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து கிராமமக்கள் சாலை மறியல்!!

சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா…

மயிலாடுதுறை மாவட்டம்: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா!!

மயிலாடுதுறை, கூறைநாடுஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அமுது படையல் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணியத்தெருவில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் 67-வது ஆண்டு சிறுத்தொண்டர் அமுது படையல் விழா…

சென்னை: திருவான்மியூரில் 2 மீனவர்கள் ஓட, ஓட விரட்டி கொலை – வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது!!

சென்னை, திருவான்மியூர் நடுக்குப்பம் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி (வயது 43) என்ற பெண் கடந்த 16-ந்தேதி உயிரிழந்தார். இவருடைய 16-வது நாள் காரிய…

கடலூர் மாவட்டம்: மஞ்சள் பை இயக்கம் தொடக்க விழா!!

ஸ்ரீமுஷ்ணம், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தடுப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் தமிழகமுதல் – அமைச்சரின் மஞ்சள் பை இயக்கம்…