Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: ஏ.ஐ.டி.யூ.சி – விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!!

மயிலாடுதுறை, சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மே தின ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம்…

கடலூர் மாவட்டம்: அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றினால் ஊராட்சி வளர்ச்சி பெறும்!!

புவனகிரி அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சியில் குடிநீர், சாலை, கழிவுநீர், கால்வாய் வசதி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.…

மயிலாடுதுறை மாவட்டம்: குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகள்!!

சீர்காழியில் குளங்களில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட சிதம்பரம் சாலை அரியபிள்ளை…

மயிலாடுதுறை மாவட்டம்: சுற்றுலா வளாகத்தில் தூய்மை பணி!!

திருவெண்காடு, பூம்புகார் சுற்றுலா வளாகப் பகுதியில் மே தினத்தையொட்டி நேற்று போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணியை…

கடலூர் மாவட்டம்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை!!

புதுப்பேட்டை அருகே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை அருகே கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் (வயது 25). விவசாயி. சம்பவத்தன்று…

சென்னை: சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் 2 பேருக்கு கொரோனா!!

சென்னை, ஐ.ஐ.டி.யில் நேற்று (சனிக்கிழமை) நிலவரப்படி 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.…

மயிலாடுதுறை மாவட்டம்: தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம்!!

குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. குத்தாலத்தில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு குத்தாலம் முன்னாள் தலைவர்…

கடலூர் மாவட்டம்: பிளாஸ்டிக் இல்லா ஒன்றியமாக மாற்றவேண்டும்!!

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைத்துறை அமைச்சர்…

சென்னை: சென்னை, எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்தை அழிக்கச்சென்ற கி.வீரமணி கைது!!

சென்னை, திராவிடர் கழகம் சார்பில், சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக திராவிடர் கழகத் தலைவர்…

சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும்!!

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு. சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ரம்ஜான் பண்டிகை நாளை…