Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா!!

மயிலாடுதுறையில், பொது தொழிலாளர் சங்க கொடியேற்று விழா நடைபெற்றது. மயிலாடுதுறையில் பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது. விழாவிற்கு சங்க…

கடலூர் மாவட்டம்: விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!!

கடலூர் அருகே, வெள்ளக்கரை வே.காட்டுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வெள்ளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.…

கடலூர் மாவட்டம்: ஏணியில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு!!

சிதம்பரம் அருகே, இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மராயர். இவரது மனைவி தில்லைக்கரசி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தின் மீது ஏணி…

மயிலாடுதுறை மாவட்டம்: மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்!!

அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி கொண்டு மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் லலிதா கூறினார். செம்பனார்கோவிலில் அறிஞர் அண்ணா ஊராட்சி ஒன்றிய…

மயிலாடுதுறை மாவட்டம்: மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி!!

மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் மாணவர்களுக்கு தனித்திறன் போட்டி நடைபெற்றது மயிலாடுதுறை அருகே, ஆனதாண்டவபுரம் ராதாநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு…

கடலூர் மாவட்டம்: கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்கள்!!

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் கோட்லாம்பாக்கத்தில் கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். புதுப்பேட்டை, அண்ணாகிராமம் ஒன்றியம் கோட்லாம்பாக்கம் ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு நேற்று கிராமசபை…

சென்னை: ஆன்லைன் மூலம் போதை மாத்திரை வாங்கி விற்றவர் கைது!!

சென்னையை அடுத்த, பல்லாவரம் ஜீவாநகர் அரியான் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24). வெல்டராக உள்ளார். பல்லாவரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை போலீசார் மறித்து சோதனை…

கடலூர் மாவட்டம்: சாலை தடுப்புச்சுவரில் பஸ் மோதியதில் 15 பேர் படுகாயம்!!

விருத்தாசலம்; கடலூரில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் நோக்கி தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே…

மயிலாடுதுறை மாவட்டம்: மே தின கிராம சபை கூட்டம்!!

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் மேக்கிரிமங்கலம் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு…

மயிலாடுதுறை மாவட்டம்: குருமகா சன்னிதானம் பாதயாத்திரை புறப்பட்டார்!!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் வருகிற மே மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்வதற்காக தருமபுரம் ஆதீனம்…