Author: updateadmin

கடலூர் மாவட்டம்: சிதம்பரத்தில் பன்றி கடித்து 2 வயது குழந்தை படுகாயம்!!

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ராஜா மனைவி மீனா. இவர்களுக்கு 2 வயதில் முகேன் என்ற ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று முகேன் வீட்டு…

சென்னை: போதை பொருட்கள் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது!!

தாம்பரம், சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுத உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு குறித்த ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்…

சென்னை: மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் மரணம்!!

சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம்…

கடலூர் மாவட்டம்: புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு காரில் கடத்திய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள்!!

புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்த 3 பேரை பரங்கிப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து…

மயிலாடுதுறை மாவட்டம்: சீகன்பால்கு அருங்காட்சியகத்தில் ஓவிய கண்காட்சி!!

பொறையாறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள தமிழறிஞர் வரலாற்று சிறப்புமிக்க சீகன்பால்கு அருங்காட்சியகத்தின் மேல்தளத்தில் “ரேகை” என்ற தலைப்பில், ஓவியம் மற்றும் சிற்ப கண்காட்சி நேற்று தொடங்கியது.…

மயிலாடுதுறை மாவட்டம்: வேட்டங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

கொள்ளிடம் அருகே, வேட்டங்குடி ஊராட்சியில், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேட்டங்குடி-கூழையார் சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதற்கான பணி…

கடலூர் மாவட்டம்: 29 நிமிடங்களில் 108 யோகாசனம்: சிதம்பரம் மாணவன் சாதனை!!

சிதம்பரம் சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருள்-ஹேமா. இந்த தம்பதியருக்கு சக்திவேல்(வயது 13) என்ற மகன் உள்ளான். இவன் சிதம்பரம் காமராஜ் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து…

கடலூர் மாவட்டம்: புதுப்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் நகை திருட்டுமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!!

புதுப்பேட்டை அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புதுப்பேட்டை அருகே, உள்ள வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு(வயது 62).…

மயிலாடுதுறை மாவட்டம்: மாரியம்மன் கோவில் குடமுழுக்கு!!

சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே, புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கடந்த 25-ந் தேதி விநாயகர் பூஜை,…

சென்னை: குன்றத்தூரில் 8-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை!!

பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள்…