Author: updateadmin

மயிலாடுதுறை மாவட்டம்: மாட்டுவண்டியில் சொந்த ஊர் புறப்பட்ட பக்தர்கள்!!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வ…

சென்னை: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து: புகையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை!!

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் வளாகம் பெருங்குடியில் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

கடலூர் மாவட்டம்: முத்திரை இடாத 44 தராசுகள் பறிமுதல்!!

கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகரன் தலைமையிலான ஊழியர்கள் பண்ருட்டி காய்கறி மார்க்கெட், பஸ் நிலையம் ஆகிய பகுதியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் முத்திரை…

மயிலாடுதுறை மாவட்டம்: பால் உற்பத்தியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

மயிலாடுதுறை, நாகம்பாடி மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அதிகாரியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

கடலூர் மாவட்டம்: பல்கலைக்கழக ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்!!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வந்த 205 ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக…

மயிலாடுதுறை மாவட்டம்: கோவில்களில் பிரதோஷ வழிபாடு!!

திருவெண்காடு, பிரதோஷத்தையொட்டி, சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நேற்று சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர்,…

மயிலாடுதுறை மாவட்டம்: வடமாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை தலைமை தபால் நிலையத்தில் வட மாநிலத்தவர்களை பணி அமர்த்தியதை கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய முன்னணியின்…

கடலூர் மாவட்டம்: பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி!!

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் செல்லும் பாசன வாய்க்கால்கள் ரூ.60 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின்…

கடலூர் மாவட்டம்: ஆட்டோவில் மணல் கடத்தல்; டிரைவருக்கு வலைவீச்சு!

கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கம்மாபுரம் அருகே உள்ள கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மணிமுக்தா ஆற்றங்கரை வழியாக வந்த ஆட்டோவை…

மயிலாடுதுறை மாவட்டம்: தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கலெக்டர் ஆய்வு!!

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு கிராமத்தில், நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை சிறப்பாக…